Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

அழகு நிலைய ஊழியர்களுக்காக பேசும் கீதா

அழகு நிலையங்களை நடத்துவதற்கு அத்தியாவசியமான பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி கோரியுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.அழகுசாதனப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும்...

மீண்டும் ‘ஜன சபை’ ஸ்தாபிக்கப்படும் – பந்துல குணவர்தன

ஜனசபை அமைப்பை ஸ்தாபிப்பதற்கான தேசிய பேரவை செயலகத்தை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.சீர்திருத்தம் பற்றிய சொற்பொழிவு என...

கோப் குழுவின் பரிந்துரைகள் சட்டமா அதிபருக்கு

பொது நிறுவனங்கள் தொடர்பில் கோப் குழுவின் அதிகாரங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் சட்ட கட்டமைப்பின் மூலம் கோப் குழுவின் பரிந்துரைகள் குறித்து...

மக்களின் உதவியை கோரும் பொலிஸார்

மினுவாங்கொடை – கமன்கெதர பகுதியில் கடந்த ஆறாம் திகதி இடம்பெற்ற முக்கொலை துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.பொலிஸ் தலைமையகம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...

மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான மனு குறித்து நீதிமன்றின் உத்தரவு

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் மற்றும் ரவி குமுதேஷ் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான...

மசகு எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மேலும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.இதன்படி, டபள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.71 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.அத்துடன், பிரென்ட் ரக மசகு...

நோர்வே முன்னாள் அமைச்சருக்கு வழங்கப்பட்ட பதவி

நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.https://twitter.com/ErikSolheim/status/1580017666751750148?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1580017666751750148%7Ctwgr%5Eaca4ab93a9f5129cd735a4a0fffeaef05241da01%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fthinakkural.lk%2Farticle%2F214622

எரிபொருள் சோதனை அறிக்கை இன்று

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பெறப்பட்ட எரிபொருள் மாதிரிகள் மீதான சோதனை அறிக்கை இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்ஸ்டிடியூட் ஒப் இன்டஸ்ட்ரியல் டெக்னோலஜி நிறுவனம் மூலம் எரிபொருள் மாதிரிகள்...

96 இலட்சம் பேர் வறுமையில் வாடுகின்றனர்

நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால், ஒவ்வொரு குடிமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இலங்கையில், தற்போது 96 இலட்சம் பேர் வறுமையில் வாடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.அண்மையில், பேராசிரியர் வசந்த அத்துகோரள இதனை வெளிப்படுத்தியிருந்தார்.2019ஆம் ஆண்டில்...

பள்ளி மாணவர்களின் போசணைக்காக புதிய நிதி

பாடசாலை மாணவர்களின் போசாக்கு திட்டங்களுக்கு ஆதரவைப் பெறுவதற்கு விசேட நிதியொன்றை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள எந்தவொரு நபரும் இந்த நிதிக்காக உதவ முடியும்.பாடசாலை மாணவர்களின் போசாக்கு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...

Popular

Latest in News