Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்ற டளஸ் தரப்பினர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உட்பட ஏனைய தேர்தல்களை நடத்துவது தொடர்பான கருத்துக்களை வினவுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தலைமையிலான தரப்பினர் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்றுள்ளனர்.12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையில்...

9 வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த பெண் கைது

9 வயதான சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறுமியின் தாயார் சிறுவயதிலேயே அவரை விட்டுச் சென்றுள்ளதுடன், தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.மிளகாய் மற்றும் மிளகு...

நுகர்வோரை ஏமாற்றிய IOCக்கு 2 வருட தடை?

முறைகேடுகள் காரணமாக முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ள IOC நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையத்திற்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்படலாம் என எரிசக்தி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்த குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த எரிபொருள்நிலைய நிர்வாகம்...

தங்க விலையில் மாற்றம்

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சீரான நிலையில் காணப்பட்டாலும், இன்று (12) தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்ற இறக்கம் காணப்பட்டது.*தங்க அவுன்ஸ் – ரூ. 604,890.00*1 கிராம் 24 கரட் –...

போசாக்கு குறைப்பாடு 2 வீதத்தால் அதிகரித்துள்ளது – சுகாதார அமைச்சர்

நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் போசாக்கு குறைபாடு 2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று (12) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு...

அஹுங்கல்ல பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

கொழும்பு - காலி பிரதான வீதியில் அஹுங்கல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இன்று (12) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காரில் வந்த கும்பல்...

முல்லைத்தீவு ஆனந்தபுரம் பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் காணி ஒன்றிலிருந்து மனித எச்சங்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இறுதி கட்ட போர் நடவடிக்கையின்போது உக்கிர போர் நடைபெற்ற மண்ணாக ஆனந்தபுரம் உள்ளது.இந்நிலையில் ஆனந்தபுரம் கிருஷ்ணர் கோவிலுக்கு அருகிலுள்ள காணி...

கடலோர ரயில் அட்டவணையில் மாற்றம்

நாளை (13) முதல் கடலோர ரயில் சேவையின் ரயில் நேரங்கள் மாற்றப்படும் என ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதன் படி கடலோரப் பாதையில் இயங்கும் அனைத்து ரயில்களும் நாளை முதல்...

பணவீக்கம் விரைவில் குறையும்- மத்திய வங்கி

நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பணவீக்கம் விரைவில் குறையும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரம் மற்றும் நீர் கட்டண திருத்தங்கள் மற்றும் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக...

பெரும்போகத்திற்கு உரம் பகிர்ந்தளிக்க அரசாங்கம் தீர்மானம்

பெரும்போகத்திற்கு உரம் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை அரசாங்கத்திற்கு சொந்தமான கொமர்சல் உர நிறுவனத்தின் வாயிலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக உரம் பகிந்தளிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய பெரும்போகத்திற்கு தேவையான உரத்தினை கமநல சேவை மத்திய...

Popular

Latest in News