மஹிந்தவுக்கு பிரதமர் பதவி?
நவம்பர் 18ஆம் திகதிக்கு பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்ல காலம் பிறக்கும் என ஜோதிடர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள் நவம்பர் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது.அவரை மீண்டும் பிரதமர் பதவிக்கு கொண்டு வருவதற்கு...
நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை
இலங்கையின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனால், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது...
ராஜபக்ஷ குடும்பத்தின் பிடியிலிருந்து நீங்க மொட்டுக் கட்சி நடவடிக்கை
ராஜபக்ஷ குடும்பத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து மக்கள் எதிர்பார்த்ததாகவும், அதை அவர் பொருட்படுத்தவில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர் சந்திப்பில்...
கொழும்பு – குருநாகல் வீதியில் விபத்து: தாயும் மகனும் பலி
கொழும்பு - குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ, வலகும்புர பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவரும் அவரது பதின்ம வயது மகனும் உயிரிழந்துள்ளனர்.பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த...
இங்கிலாந்தின் பிரதமர் பதவி ரிஷிக்கு?
இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.நாட்டின் பொருளாதார நெருக்கடியால் கடும் அரசியல் நெருக்கடியை அவர் சந்தித்து வந்தார்.இதனால் அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அண்மையில், நடைபெற்ற தேர்தலில் பிரதிவாதியான ரிஷி...
IMF ஐ தவிர வேறு வழியில்லை!
தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை (IMF) தவிர வேறு வழியில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.வரி திருத்தங்கள் மற்றும் கடன்...
ADBயிடமிருந்து 13 மில்லியன் டொலர்கள் நிதியுதவி
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 13.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவதற்கு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சு ஒப்பந்தம் செய்துள்ளது.நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...
100 சிறார்களை பலிகொண்ட சிரப் இலங்கையில் இல்லை
இந்தோனேசியா மற்றும் காம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான சிறார்களின் உயிர்களை காவுக் கொண்ட சிரப் மற்றும் திரவ மருந்துகள் நாட்டில் பயன்பாட்டில் இல்லை என தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம்...
பிரித்தானிய பிரதமர் பதவி விலகினார்
இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.நாட்டின் பொருளாதார நெருக்கடியால் கடும் அரசியல் நெருக்கடியை அவர் சந்தித்து வந்தார்இந்த நிலையிலேயே அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.அவர் 44 நாட்களே...
பாடசாலைகளுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படாது
நீர் கட்டணம் செலுத்தப்படாத பாடசாலைகளுக்கான நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேற்கொண்டிருந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது.இது குறித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நீர்வழங்கல் சபையின் தலைவருடன் கலந்துரையாடியுள்ளார்.அத்துடன்...
Popular
