Monday, May 18, 2026
31.7 C
Colombo

செய்திகள்

யால சம்பவத்துடன் அமைச்சரின் மகனும் தொடர்பு?

யால சம்பவத்தை மூடிமறைக்க வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு செயற்படுவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட குற்றம் சுமத்தியுள்ளார்.ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

நிறுவனங்கள் – சங்கங்களின் பதிவுக் கட்டணம் அதிகரிப்பு

நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் பதிவுக் கட்டணத்தைத் திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.குறித்த வர்த்தமானி அறிவித்தல் அக்டோபர் 25 ஆம் திகதி...

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் ஒன்றிணைந்து இன்று (27) கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.இந்த போராட்டத்துடன் கண்டன பேரணி ஒன்றையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தொழிற்சங்க...

திலினியின் கைப்பேசி கொள்வனவு மோசடி

நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கி வரும் திலினி பிரியமாலியின் விளக்கமறியல் பிறிதொரு வழக்கு தொடர்பில் நவம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.கடவத்தை பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில்...

இந்திய மீனவர்கள் 7 பேர் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏழு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று (26) இரவு நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட...

மருந்து தட்டுப்பாடு தொடர்பில் நாளாந்தம் ஆராயப்படும்

நாட்டிலுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு நாளாந்தம் கூடி நாட்டிலுள்ள மருந்துகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளது.சுகாதார அமைச்சர் தலைமையில் அமைச்சின் அதிகாரிகள், அரச மருந்துக் கூட்டுத்தாபனம், அரச மருந்து...

தங்க விலை குறைந்தது

செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 22 கரட் தங்கம் ஒரு பவுண் இன்று (26) 156,000 ரூபாவாக குறைந்துள்ளது.24 கரட் தங்கம் ஒரு பவுன் 170,000 ரூபாவாகவும், செட்டியார் தெரு தங்கச் சந்தையில்...

இரட்டை குடியுரிமை பெற்றவர்களை வெளிப்படுத்த முடியாது

இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் குறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தும் திறன் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அவர்,...

சுகாதாரத்துறைக்கு மாற்று வழிகள் இல்லை – அமைச்சர் கெஹெலிய

சவாலான காலத்திற்கு மத்தியில் நாட்டில் வீதிகள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான மாற்று வழிகள் இருந்தபோதிலும்இ சுகாதாரத் துறைக்கு மாற்று வழிகள் இல்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.சுகாதாரத்துறை மிக முக்கியமான...

தகுதியற்ற 4000 அதிகாரிகள் பொலிஸில்

உடல் தகுதியில்லாதவர்கள் 4,000க்கும் மேற்பட்டோர் பொலிஸில் கடமையாற்றுவதாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.பொது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இதனையடுத்து நீண்ட காலமாக திறனற்ற பொலிஸார்...

Popular

Latest in News