Saturday, May 16, 2026
30 C
Colombo

செய்திகள்

எனது மகன் காலிக்கு கூட சென்றது இல்லை – மஹிந்த அமரவீர

யால சம்பவத்துடன் தனது மகனுக்கும் தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை எனவும், தனது மகன் காலிக்கு கூட சென்றதில்லை எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று (27)...

ராஜபக்ஷவினரே நாட்டை அழித்தனர் – வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர்

ராஜபக்ஷவினரே நாட்டை அழித்தனர் எனவும் கொள்ளையடிக்கும் சுவையை உணர்ந்ததாலேயே அவர்கள் மீண்டும் அரசியலுக்கு வருவதாகவும் மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.யூடியூப் சேனல் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர்...

பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலை குறைக்கப்படும்

தேவையான அளவு கோதுமை மா கிடைத்தால், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட...

கென்யாவில் வரலாறு காணாத வரட்சி

4 பருவங்களாக மழை பொய்த்து போனதால் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வறட்சியை கென்யா எதிர்கொண்டுள்ளது.இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு பசி, பட்டினியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மனிதர்களுக்கே அடுத்த வேளை உணவிற்கு...

பினுரவுக்கு பதிலாக ஹசித களத்திற்கு

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ காயத்தால் உலகக்கிண்ணத் தொடரிலிருந்து இடைவிலகினார்.அவர் நாடு திரும்பிய நிலையில், அவருக்கு பதிலாக ஹசித பெர்னாண்டோ இணைக்கப்பட்டுள்ளார்.

லும்பினி பௌத்த அமைப்பினால் மருந்துகள் நன்கொடை

நேபாளத்தின் லும்பினி சர்வதேச பௌத்த அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் வணக்கத்திற்குரிய மைத்திரி தேரரினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மருந்துப் பொருட்கள் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட...

றோஸ் பாணுக்குள் மூன்று குண்டூசிகள்!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் உள்ள கடையில் இருந்து இன்றைய தினம் விற்கப்பட்ட ஒரு றோஸ் பாணுக்குள் மூன்று குண்டூசிகள் மீட்கப்பட்டுள்ளது.குறித்த பாணை குடும்பஸ்தர் ஒருவர் கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் அப்பகுதி...

அதிக – குறைந்த சம்பளத்தை வழங்கப்போகும் நாடுகளின் விபரங்கள்

2023 ஆம் ஆண்டில் உலகில் அதிக சம்பள உயர்வை வழங்கும் நாடாக இந்தியா விளங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும் ஆகக் குறைந்த சம்பள உயர்வை வழங்கப்போகும் நாடுகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள்...

டயனாவுக்கு எதிராக முறைப்பாடு

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய பாதீடு அடுத்த மாதம்

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.முற்கூட்டிய...

Popular

Latest in News