முதலாம் திகதி முதல் உணவு, தேநீர் விலைகள் குறையும்
எதிர்வரும் முதலாம் திகதி முதல் தேநீர் மற்றும் மேலும் சில உணவு வகைகளின் விலையை 10 சதவீதத்தால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எனினும், இதற்காக அத்தியாவசிய உணவு...
அமைச்சர்களுக்கு பயணக் கட்டுப்பாடு
இம்முறை பாதீடு விவாதத்தின் போது, அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி செயலகம் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இதன்படி, பாதீடு மீதான விவாதம் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி வாக்கெடுப்புடன் முடிவடையும் வரை,...
மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு
நாட்டின் பல இடங்களில் மீண்டும் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.சில இடங்களுக்கு விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக லிட்ரோ நிறுவன பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.எதிர்வரும் நாட்களில் இது சீரடையும் என்றும் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு...
ஜனாதிபதி மாளிகையை பழுது பார்க்க 360 மில்லியன் ரூபா
கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது சேதமடைந்த ஜனாதிபதி மாளிகையின் திருத்தப் பணிகளுக்கு 364.8 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இலங்கை அரச பொறியியல் கூட்டுதாபனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.கட்டிடத்தின் பழுதுபார்க்கும்...
பொருட்களின் விலை மேலும் குறைவடையும்
அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதனால் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வர்த்தக அமைச்சர் நளின் பெர்னான்டோ இதனை தெரிவித்துள்ளார்.சீனி, பருப்பு உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களை எந்தவொரு தட்டுப்பாடும் இன்றி சந்தைக்கு...
எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டில் மழையுடனான வானிலை
எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் வலுவடைந்து வருவதன் காரணமாக இவ்வாறு மழையுடனான வானிலை தொடரும் என...
ரஷ்யாவின் மிகப்பெரிய விமானம், இலங்கைக்கான சேவையில்
ரஷ்யாவின் மிகப்பெரிய பட்டய விமான நிறுவனமான அஸூர் நவம்பர் 2 ஆம் திகதி முதல் கொழும்புக்கான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.அதன்படி, இந்த விமானம் சென் பீட்டர்ஸ்பேக், ரஸ்னோயாஸ்க் மற்றும் நொவோஸ்பிர்ஸ்க் ஆகிய இடங்களில் இருந்து...
தேங்காய் விலை தொடர்ந்து அதிகரிப்பு
2022, ஒக்டோபர் 27ஆம் திகதி நடைபெற்ற வாராந்த ஏலத்தில் இலங்கையின் சராசரி தேங்காய் விலை 5.4 வீதம் அதிகரித்திருந்தது.இது தொடர்ச்சியாக ஐந்தாவது வாரமாக பதிவான அதிகரிப்பு என்று உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கையின் தென்னை...
விசேட பாதுகாப்புடன் ஹெலிகொப்டரில் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட பிரமுகர்
விசேட பாதுகாப்புடன் ஹெலிகொப்டரில் அழைத்து செல்லப்பட்ட பிரமுகர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், நோயாளி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது...
மின் கட்டணங்களை செலுத்த கால அவகாசம்
அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு நிலுவையிலுள்ள மின் கட்டணங்களை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுகொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இதனைத் தெரிவித்தார்.பல அரச...
Popular
