பங்களாதேஷ் மத்திய வங்கியின் முடிவால் நெருக்கடியில் இலங்கை
ஆசிய கிளியரிங் யூனியன் (ACU) அமைப்பு மூலம் இலங்கையுடனான பரிவர்த்தனைகளை நிறுத்துவதற்கு ‘பங்களாதேஷ் வங்கி’ (பங்களாதேஷ் மத்திய வங்கி) கடந்த வாரம் எடுத்த முடிவைத் தொடர்ந்து இலங்கையின் வெளிநாட்டு கையிருப்புக்கள் மற்றொரு அடியை...
இலங்கையில் தற்போது டிஸ்னிலேன்டை உருவாக்கும் எண்ணம் இல்லை!
இலங்கையில் டிஸ்னிலேன்டை உருவாக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என வோல்ட் டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது.இலங்கையில் டிஸ்னிலேன்ட் ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அது குறித்து அந்நிறுவனத்துடன் கலந்துரையாட அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் இராஜாங்...
இருவர் சுட்டுக்கொலை
ஹிக்கடுவை திராணகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த துப்பாக்கிச்...
இரட்டைக் குடியுரிமை கொண்ட எம்.பிகள் யாரும் இல்லை
இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினராக எவரும் அடையாளம் காணப்படவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டறிய விசேட விசாரணை...
தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை சந்தித்தார் நீதி அமைச்சர்!
நீண்ட காலமாக சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று (30) யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.குறித்த சந்திப்பில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசிகள்...
யால சம்பவம்: அமைச்சரின் சகோதரனின் மகனுக்கு பிணை
யால தேசிய பூங்காவிற்குள் வாகனம் ஓட்டியமை தொடர்பாக அமைச்சர் மஹிந்த அமரவீரவின் மூத்த சகோதரரின் மகன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.நேற்று கைது செய்யப்பட்ட அவர் தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு...
குஜராத் தொங்கு பால விபத்து – உயிரிழப்பு 140 ஆக உயர்வு
இந்தியாவின் குஜராத் மாவட்டம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் உடைந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.குறித்த பாலத்தில் நேற்று மாலை ஒரே நேரத்தில் 500-க்கும்...
ஆடைத் தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம்
நாட்டிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகள் சிலவற்றை வேறு நாடுகளுக்கு கொண்டு செல்ல நிறுவனத் தலைவர்கள் தயாராகுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் குறித்த ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் தொழில் பாதுகாப்பின்மையை எதிர்நோக்க நேரிடும் என சுதந்திரத்திற்கான பெண்கள்...
இன்று முதல் பாண் விலை குறைகிறது
பாண் ஒன்றின் விலையை இன்று (31) குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா சந்தையில் போதுமான அளவு காணப்படுவதால், நிறைவேற்று சபை கூடி இது...
பூஜித்த விதானவுக்கு புதிய பதவி
இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ரியர் அத்மிரல் பூஜித்த விதான நியமிக்கப்பட்டுள்ளார்.குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட ரியர் அத்மிரல் அநுர ஏக்கநாயக்க ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக,...
Popular
