Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

பாண் – பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் குறைப்பு

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலை இன்று (31) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி, இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய (ஒரு இறாத்தல்) பாண் மற்றும்...

நியூஸிலாந்து அழகி பட்டத்தை வென்ற இலங்கைப் பெண்

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நிமாக்ஷி சசிந்திரி ரணதுங்க 2022 ஆம் ஆண்டுக்கான Mrs. Woman of the Universe New Zealand ஆக முடிசூட்டப்பட்டுள்ளார்.முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில் நிஷி ரணதுங்க...

விவாசயிகளுக்கு இலவச உரம்

நெற்செய்கைக்குத் தேவையான மும்மடங்கு சூப்பர் பொஸ்பேட் (TSP) உரத்தினை அடுத்த சிறு போகத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி ஃபார் இன்டர்நெஷனல் டெவலப்மென்ட் (USAID) 36,000 மெட்ரிக் தொன்...

முஸ்லிம் அமைப்புகள் மீதான தடை விரைவில் நீங்கும்

பாதுகாப்பு அமைச்சின் தடைப் பட்டியலில் உள்ள 11 முஸ்லிம் அமைப்புகளில் 6 அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.அம்பாறை மாவட்டம்...

கல்வி முறையில் மாற்றம்

நாட்டில் கல்வி முறையில் மாற்றுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.கல்வி...

இன்றுடன் காலாவதியாகும் பைசர் தடுப்பூசிகள்

7 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இன்றுடன் காலாவதியாகுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.நாட்டில் தற்போது, 52சதவீத மக்கள் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .மக்கள் இன்றும் கூட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தரலாம்...

சூரன்போரில் வாள் வெட்டுக்கு இலக்காகி இருவர் காயம்

சூரன்போரில் வாள் வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சங்கரத்தை பங்குருமுருகன் ஆலயத்தில் நேற்று சூரன் போர் திருவிழா நடைபெற்றது.இதன்போது, ஆலயத்தில் இரு இளைஞர்...

இலங்கையரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வர அரசாங்கம் ஒத்துழைப்பு

தென்கொரியாவில் சன நெரிசலில் சிக்கி உயிரிழந்த கண்டியை சேர்ந்த 27 வயதுடைய மொஹமட் ஜின்னாத்தின் ஜனாசாவை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு உதவியளிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.உறவினர்களின் கோரிக்கைக்கு அமைய சடலத்தை நாட்டிற்கு கொண்டுவர...

விராட் கோலியின் அறைக்குள் நுழைந்த ரசிகர்

அவுஸ்திரேலியாவில் உள்ள தனது ஹோட்டல் அறையை வீடியோக செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த ரசிகர் ஒருவரை, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி விமர்சித்துள்ளார்.தற்போது நடைபெற்று வரும் T20 உலகக் கோப்பை...

21வது திருத்தச் சட்டத்தில் கையொப்பமிட்டார் சபாநாயகர்

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார்

Popular

Latest in News