Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

45 நாட்களாக கடலில் காத்திருக்கும் மசகு எண்ணெய் கப்பல்

இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் கப்பல் ஒன்று 45 நாட்களுக்கும் மேலாக இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.குறித்த கப்பலுக்கான தாமதக் கட்டணமாக பெரும்...

நவம்பர் 8 ஆம் திகதி சந்திரக்கிரகணம்

எதிர்வரும் 8 ஆம் திகதி பகுதியளவான சந்திரக் கிரகணம் ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.இருப்பினும், சந்திரக்...

தங்க நகைகளின் விலை மேலும் குறையலாம்

இலங்கையில் தங்க நகைகளின் விலை மேலும் குறைவடையும் நிலை இருப்பதாக, தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.கொழும்பு செட்டியார் தெருவில் தற்போது 24 கெரட் தங்கம் பவுண் ஒன்று 169,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம்...

வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

உள்ளூர் வெங்காயத்தின் விலை இன்று 240 முதல் 260 ரூபா வரை அதிகரித்துள்ளது.இதற்கு முன்னர் 180 முதல் 210 ரூபா வரை பெரிய வெங்காயம் விற்கப்பட்டது.160 முதல் 170 ரூபா வரையில் இருந்த...

அரசியலிலிருந்து ஓய்வு பெற தயாராகும் மஹிந்த?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன்...

எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

இந்த வாரத்தில் எரிபொருள் விலையில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.விலை குறைப்பை எதிர்பார்த்து விநியோகஸ்த்தர், எரிபொருளை  கோராததால் (Order) எரிபொருள்...

சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

இன்று முதல் சதொச விற்பனையகங்களில், சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.வெள்ளை சீனி 1kg விலை 22 ரூபா குறைப்பு – புதிய விலை 238 ரூபாகோதுமை மா 1kg 96 ரூபா...

முன்மொழிவுகளை அமுல்படுத்துவதில் தாமதம் – ஜனாதிபதி அதிருப்தி

நாட்டில் நீண்டகால முறைமை மாற்றங்களை (Far Reaching Systematic Changes) ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை அமுல்படுத்துவதில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த...

திலினி குறித்து வாக்குமூலம் வழங்க வராவிட்டால் சட்ட நடவடிக்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி மீதான நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ள இரு நடிகைகள் இன்று முன்னிலையாகவிட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.இரண்டு...

சிகரெட்டை விட கொடியது நுளம்பு சுருள்

உள்ளக வளி மாசடைவினால் உலகம் முழுவதும் வருடாந்தம் 40 இலட்சத்துக்கு அதிகமானோர் உயிரிழக்கின்றனர் என மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் துசித சுகதபால கூறுகிறார்.கண்டியில் நேற்று (02) இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தினால் நடத்தப்பட்ட செயலமர்வொன்றில்...

Popular

Latest in News