60 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது
அங்குனகொலபெலெஸ்ஸ - முலானகொட பிரதேசத்தில் 3 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஹெரோயின் 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியானது மதிப்பிடப்பட்டுள்ளது.குறித்த சந்தேக நபர் அம்பலாந்தோட்டை பொலிஸாரால் கைது...
விலை திருத்தம் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும்
எரிவாயு விலை திருத்தம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.போதுமான அளவு கையிருப்பு இருப்பதால் எரிவாயு வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், குறிப்பிட்ட விநியோகஸ்தர்கள்...
கர்ப்பிணிகளுக்கு போசாக்கு பொதிகள் வழங்குவது நிறுத்தம்
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு பொதிகள் வழங்கும் திட்டம் பல மாதங்களாக முடங்கிக் கிடப்பதாக கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக தாம்...
இலங்கைக்காக நிதி சேகரிப்பு தளத்தை ஆரம்பித்தது ஐ.நா
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு உதவுவதற்காக, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்றிட்டம் இலங்கைக்கான நிதி சேகரிப்பு தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.1948 க்குப் பிறகு நாடு எதிர்கொண்ட மிக மோசமான நெருக்கடி இதுவாகும்....
500,000 ரூபா ஹோட்டல் கட்டணத்தை செலுத்தாமல் தப்பிச் சென்ற பிக்கு கைது
நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஏறக்குறைய 3 வாரங்கள் தங்கியிருந்து கட்டணத்தை செலுத்தாமல் தப்பிச் சென்ற பிக்கு ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் கைது செய்துள்ளனர்.சந்தேகநபர் 500,000 ரூபாவுக்கு மேல் ஹோட்டல் கட்டணத்தை...
யாழில் 60 கிலோ கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் - சேந்தாங்குளம் கடற்கரையில் இருந்து 60 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.கடற்கரை பகுதியில் இன்று(4) காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால் இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.இந்தியாவின் தொண்டிப் பகுதியில் இருந்து சந்தேகத்துக்கு இடமான...
முட்டை விலை அதிகரிக்கப்படவில்லை
முட்டை விலை அதிகரிக்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.முட்டை விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.அதிகரித்த விலைக்கு முட்டையை விற்பனை...
மேலதிக எரிபொருள் ஒதுக்கத்துக்காக 7,675 முச்சக்கர வண்டிகள் பதிவு
மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி ஒழுங்குப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் மேலதிகமாக ஐந்து லீற்றர் எரிபொருள் ஒதுக்கத்தை பெற்றுக் கொள்வதற்காக இதுவரை 7,675 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.கடந்த முதலாம் திகதி எதிர்வரும் ஆறாம்...
SJB என்பது இந்நாட்டின் மாற்று அரசாங்கம் – சஜித் பிரேமதாஸ
அரசாங்கத்தின் அனுமதியின்றி அல்லது பொலிஸாரின் அனுமதியின்றி பேரணிகள் மற்றும் போராட்டங்களை நடத்த முடியாது என்ற கருத்தை முற்றாக மாற்றியமைக்க அண்மைய போராட்டத்தின் மூலம் முடிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.போராட்டம் சட்டவிரோதமானது...
இலங்கையிலும் குரங்கு காய்ச்சல்
இலங்கையில் முதன்முறையாக குரங்கு காய்ச்சலால் (Monkey pox) பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் (MRI) நேற்று (3) இலங்கையில் முதன்முறையாக குரங்கு நோயை கண்டறிந்துள்ளது.மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ்...
Popular
