Tuesday, May 12, 2026
25.6 C
Colombo

செய்திகள்

இரத்தக் கொதிப்பு நோயினால் 100 மாடுகள் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இரத்தக் கொதிப்பு நோயினால் சுமார் 100 மாடுகள் உயிரிழந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.எம்.பாசி தெரிவித்துள்ளார்.இந்த தொற்று நோய்...

விடுதலை புலிகளின் தங்கத்தை மீட்க முயற்சித்த 8 பேர் கைது

வாகரை வெருகல் பாலத்திற்கு அருகில் தொல்லியல் பெறுமதிமிக்க டயலொக்கல பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை மீட்க முயற்சித்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காவல்துறை விசேட அதிரடி படையினரால்...

ஜீவன் உட்பட மேலும் சிலருக்கு புதிய அமைச்சுகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் காலத்தில் மேலும் சில அமைச்சர்களை நியமிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அரசியலமைப்புக்கு அமைய அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆகும்.அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கு மேலும் அமைச்சர்களை...

யாழ்தேவி தடம்புரண்டது

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த யாழ்தேவி விரைவு ரயில் இன்று பிற்பகல் வவுனியா மற்றும் மதவாச்சிக்கு இடையில் 13.30 மணியளவில் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.ரயிலின் என்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகள்...

கடன் தவணை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரிடம் முறைப்பாடு

மத்திய வங்கியின் கடன் வட்டி வீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்த காரணத்தால், கடன் பெற்றவர்கள் கட்டுப்படியாக முடியாத அளவுக்கு கடன் தவணைகள் அதிகரித்துள்ளதாக சமூக சக்தி மக்கள் அமைப்பின் அழைப்பாளர் சட்டத்தரணி சுதேஷ்...

வவுனியா பேருந்து விபத்து: மலையக மருத்துவ மாணவியும் பலி

வவுனியாவில் நேற்று நள்ளிரவு (05) இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த யுவதி நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற, 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி...

மஹிந்த தேசப்பிரியவுக்கு புதிய பதவி!

தேர்தல்கள் ஆணையகத்தின் முன்னாள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பாக 5 பேர் கொண்ட தேசிய எல்லை நிர்ணய குழுவொன்றை பிரதமர் தினேஷ் குணவர்தன நியமித்துள்ளார்.இந்த குழுவை...

டெங்கு தொற்றால் 8 பேர் பலி – 2700 பேர் பாதிப்பு

டெங்கு தொற்று காரணமாக இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.அதே போன்று 2774 பேர் டெங்கு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி...

ஜானகி சிறிவர்தன விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட திலினி பிரியமாலியின் நிதி விவகாரங்களுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் ஜானகி சிறிவர்தன எதிர்வரும் இம்மாதம் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கோட்டை, கிறிஸ் கட்டிடத்தில்...

பாடசாலை ஆசிரியர்களின் ஆடையில் மாற்றமில்லை – கல்வி அமைச்சர்

எந்தவொரு காரணத்துக்காகவும் பாடசாலை ஆசிரியர்களின் ஆடையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அண்மையில்இ ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருவதற்கு வசதியான...

Popular

Latest in News