Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

11,000 ஊழியர்களை நீக்கியது பேஸ்புக்

பிரபல சமூக வலைத்தளமன பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து 11,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா இத்தகவலை அறிவித்துள்ளது.வருவாய் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக 11,000 ஊழியர்கள்...

ஜனாதிபதி நாடாளுமன்றுக்கு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் தனியார் துறையின் வளர்ச்சிக்கு உலக வங்கி ஆதரவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டில் உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.இந்த சந்திப்பின் போது,...

சனத் நிஷாந்த மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இன்று (10) காலை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராவதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டயனாவின் வழக்கு தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி அதன் முன்னேற்றத்தை அறிக்கையிடுமாறு...

முப்படையினருக்கு பொதுமன்னிப்பு

விடுமுறை எடுக்காமல், கடமைக்கு சமுகமளிக்காமல் வெளிநாடுகளில் இருக்கும் முப்படை உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்புக் காலத்தை அறிவிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி, குறித்த பொது மன்னிப்புக் காலத்தில், மீண்டும் படையில் சேராது, ​​சட்டரீதியாக...

தந்தையால் கொடூரமாக தாக்கப்பட்ட சிறுமி மீட்பு

3 வயது சிறுமி மீது தந்தை கொடூரத் தாக்குதல் நடத்தும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், குறித்த சிறுமி இன்று காலை யாழ்ப்பாணம் பண்ணைபாலத்தடியில் மீட்கப்பட்டுள்ளார்.இன்று காலை 7.45 மணியளவில் ஊர்காவற்றுறையைச்...

மக்கள் அச்சமடையும் விடயங்களேIMF உடன்பாட்டில் உள்ளது – விஜித்த ஹேரத் MP

மக்கள் அச்சமடையும் விடயங்களே சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்மட்ட உடன்பாட்டில் உள்ளடக்கப்பட்டு இருப்பதாக விஜித்த ஹேரத் MP தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,நாடு தற்போது எதிர்கொண்டுள்ள...

ஆசிரியர்களாகும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.நேற்று (9) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம்...

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று (10) காலை நாடு திரும்பியுள்ளனர்.எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் இன்று நாடு திரும்பினர்.டுபாயிலிருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸ்...

Popular

Latest in News