ஹெரோயினுடன் மொட்டு கட்சி உறுப்பினர் கைது
ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் உக்குவெல பிரதேச சபையின் பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர் உட்பட இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர்கள் மாத்தளை - களுதாவளை - நரிகந்த...
இலங்கைக்கு செல்ல முடியாது – உயிரை மாய்த்து கொள்ள முயன்ற இலங்கையர்கள்
303 இலங்கையர்கள் சட்டவிரோதமாக கப்பல் மூலம் கனடா செல்ல முயன்றபோது, கப்பல் பழுதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்தனர்.அவர்களை ஜப்பானிய கப்பல் அதிகாரிகள் மீட்டு, வியட்நாமில் கரைச் சேர்த்துள்ளனர்.இந்தநிலையில் அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்னாம்...
பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்
கொழும்பு, பௌவர் வீதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நடாத்தும் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.சிறைச்சாலையில் உள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு 6 மாதங்களில் 113 பில்லியன் ரூபா நஷ்டம்
2022/23 நிதியாண்டின் முதல் பாதியில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 113.8 பில்லியன் ரூபா நஷ்டத்தை பதிவு செய்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகம் வெளியிட்டுள்ள 'நிதி மேலாண்மை...
பௌத்தாலோக மாவத்தை மூடப்பட்டது
ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக துன்முல்லை சந்தியிலிருந்து கொழும்பு பௌத்தலோக மாவத்தைக்கான நுழைவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பரீட்சைக்கு முன்னரே வெளியான வினாத்தாள் – பரீட்சைகள் இடைநிறுத்தம்
மேல்மாகாண கல்வி திணைக்களத்தினால் நடாத்தப்படும் பாடசாலை தவணைப் பரீட்சையின் வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளியாகியுள்ளமையினால் பல பாடசாலைகள் பரீட்சையை இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.மேல்மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் தரம் 10 மற்றும் 11 ஆம்...
தனுஷ்கவுக்காக இதுவரை 96 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சுமார் 380,000 அவுஸ்திரேலிய டொலர்களை (இலங்கை நாணய மதிப்பில் 96 இலட்சம் ரூபா)...
54.083 பேருக்கு டெங்கு
2022 ஜனவரி முதல் இன்று வரை டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 54,083 ஆக அதிகரித்துள்ளதாகவும் , நாட்டில் 25 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பகுதிகள், அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம்...
சிறுவன் பாலியல் வன்புணர்வு: சிறுவர் இல்ல காப்பாளர் கைது
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 12 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுவனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தையடுத்து...
டயனாவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு தகுதியற்றவர் என கூறி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.சமூக செயற்பாட்டாளர்...
Popular
