இந்தோனேசிய நிலநடுக்கத்தால் 162 பேர் பலி – 2,200 வீடுகளுக்கு சேதம்
இந்தோனேசிய நிலநடுக்கத்தால் 2,200 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மேற்கு ஜாவாவின் ஆளுநர் ரித்வான் கமில் தெரிவித்துள்ளார்.அத்துடன், 13,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்கு திறைசேரியிடமிருந்து 2 பில்லியன் ரூபா
அத்தியாவசியமான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக திறைசேரியிடமிருந்து இன்று 2 பில்லியன் ரூபா நிதி கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வோருக்கு மாத்திரம் இதுவரையில் 20 பில்லியன்...
சந்திரிக்காவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேவின் தலைமையில் நடைபெற்றது.இதன்போது எடுக்கப்பட்ட சில முக்கியமான தீர்மானங்களை, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி...
பெண்களை ஓமானுக்கு அழைத்து சென்று விற்ற பெண்ணுக்கு பிணை
இலங்கை பெண்களை ஓமானுக்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.49 வயதான குறித்த பெண் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்த நிலையில் கைது...
சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை
சிறைக் கைதிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.ஐஸ் போதைப்பொருள் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்படுவதாலும், அது தொடர்பான சந்தேக நபர்களின் விளக்கமறியல் நாளாந்தம் அதிகரித்து வருவதாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்...
அமைச்சுப் பதவிகளைக் கோரும் SLPP
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சுமார் 10 அமைச்சுப் பதவிகளை கோரியுள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அமைச்சுப் பதவிகள் குறித்து ஜனாதிபதிக்கு அறியப்படுத்தியுள்ளதாகவும், வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின் பின்னர் அது இடம்பெறக்கூடும் என்றும்...
சொகுசு கப்பலொன்று இலங்கைக்கு
சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.´வைகிங் மார்ஸ்´ (Viking Mars) என்ற சொகுசு பயணிகள் கப்பலே இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இந்த கப்பல் 900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்தை...
மாணவர்களிடையே தொழுநோய் பரவல் அதிகரிப்பு
பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்துள்ளதாக தேசிய தொழுநோய் பிரசாரம் கூறுகிறது.இந்த வருடம் பதிவாகியுள்ள தொழுநோயாளிகளில் 15% பாடசாலை மாணவர்கள் என அதன் பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.இந்த வருடத்தின் முதல்...
எரிபொருள் ஒதுக்கீடு: முச்சக்கர வண்டி பதிவுக்கு 500 ரூபா அறவிட தீர்மானம்
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்வதற்காக முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்யும் போது 500 ரூபாவை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.உரிய ஆவணங்களுக்காக அத்தொகை அறவிடப்படும் என அமைச்சர்...
Popular
