Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

O/L பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகும்

2021க்கான க.பொ.த‌ சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளன.பரீட்சை பெறுபேறுகளை https://www.doenets.lk/examresults என்ற இணையத்தலத்தில் பார்வையிட முடியும்.

வளர்ச்சி காணும் இந்தியாவின் பொருளாதாரம்

ஆசியாவிலேயே மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை இந்தியா பதிவு செய்து வருவதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.பாரிஸை தளமாகக் கொண்ட இந்த சர்வதேச அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள பொருளாதார கொள்கைகள் தொடர்பான...

யால சரணாலயத்தின் 6 ஆவது வலயம் திறப்பு

யால சரணாலயத்தின் 6 ஆவது வலயமாக லுணுகம்வெஹர சரணாலயம் இன்று (25) திறந்து வைக்கப்பட்டது.இதன்படி யால சரணாலயத்தின் மொத்த பரப்பளவு 1,25,070 ஹெக்டேராக அதிகரித்துள்ளது.யால சரணாலயத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளமையினால் இந்த...

தேவைப்பட்டால் புதிய கட்சியை உருவாக்கத் தயார் – மஹிந்த அமரவீர

தேவைப்பட்டால் புதிய கட்சியை உருவாக்கத் தயார் என அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (25) காலை தெரிவித்தார்.சுதந்திரக் கட்சியில் உருவாகி வரும் நெருக்கடிகள் குறித்து வினவிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் கெப்டனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவம் தொடர்பில் கப்பலின் கெப்டன் உட்பட 8 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கு இன்று (25) உயர்நீதிமன்ற...

பசிலுக்கு வழங்கப்பட்ட VIP சேவைக்கான கட்டணத்தை செலுத்திய அரச நிறுவனம்

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பிய போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் VIP சேவைகளைப் பயன்படுத்தியமைக்காக செலுத்த வேண்டிய 60,000 ரூபாவை சிவில் விமான சேவைகள் அதிகார சபை...

உலகின் முதல் 20 சுற்றுலாத் தலங்களில் இலங்கையும்

சுற்றுலாப் பயணிகளுக்கான முதல் 20 இடங்களுக்குள் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.பிரபல மற்றும் செல்வாக்கு மிக்க சஞ்சிகையான கொன்டே நாட் ட்ரவலர்ஸ் நடத்திய 2022 வாசகர்களின் தெரிவுகளின்படி, பயணிகளுக்கான சிறந்த நாடாக இலங்கை 17வது இடத்தைப்...

இலங்கைக்கான விசா கட்டணங்களை அதிகரிக்க தீர்மானம்

2023 வரவுசெலவுத் திட்டத்தின் படி, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், விசாக்களுக்கான கட்டணங்கள் மற்றும் ஏனைய கட்டணங்களை டிசம்பர் முதலாம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.இது தொடர்பான விசேட அறிவிப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளரால்...

மேல் மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்டு ஒன்றரை வயது குழந்தை பலி

கிரான்ட்பாஸ் 'சமகிபுர' அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் குறித்த குழந்தையின் மாமா கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் குழந்தையை மேலே இருந்து வீசியிருக்கலாம்...

இலங்கை கடற்படையினரால் விரட்டப்பட்ட இந்திய மீனவர்கள்

இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நேற்று (24) மாலை இலங்கை கடற்படையினரால் துரத்தப்பட்டனர்.இவ்வாறு துரத்திய சமயம் கடற்படையினர் அவற்றை வீடியோ வடிவில் ஒளிப்பதிவு செய்ததோடு இந்திய...

Popular

Latest in News