எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது – லிட்ரோ
இன்று மற்றும் நாளை (28 & 29) நாளாந்தம் 40,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு அனுப்பப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு வழங்கப்படும் என்றும் லிட்ரோ...
மின்வெட்டு நேரம் அதிகரிப்பு
இன்றும் (28), நாளையும் (29) 2 மணிநேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படும்.பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.இதன்படி ABCD, EFGH, IJKL, PQRS, TUVW ஆகிய குழுக்களில்...
மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பணிப்பெண்களுக்கு பாலியல் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாம்
மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலைக்குச் செல்லும் சில பெண்களுக்கு பாதுகாப்பான பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில்...
அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கவுள்ள முக்கிய தீர்மானம்
போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதால், அரசு ஊழியர்களுக்கு வீட்டுக்கு அருகாமையில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றுவதற்கான ஏற்பாடுகளுக்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது.அதன்படி, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு இடம்பெயர்வு வழங்குவதற்கான அமைப்பு...
100,000 கிலோ பால்மா விலங்கு தீவனத்துக்கு?
இறக்குமதி செய்யப்பட்ட நுகர்வுக்கு பொருத்தமற்ற பால்மாவாக மாறியதால், அதனை விலங்கு தீவனமாக வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஜூலை மாதம் இறக்குமதி செய்யப்பட்ட 4 கொள்கலன்களில் இருந்த 100,000 கிலோகிராம் பால்மா இவ்வாறு...
2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் அனைவருக்கும் குழாய் நீர்
நாட்டின் சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு குழாய் மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாக நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.எஞ்சிய 40 சதவீதமானோருக்கு எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் குழாய் நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த...
இலங்கைக்கு தொடர்ந்து ஆதாரவளிப்பதாக சீனா உறுதி
நிலவும் சவால்களை வெற்றிகொள்ள இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவை சீனா உறுதியளித்துள்ளது.இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடினார்.இந்த பேச்சுவார்த்தையின் போது தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை தூதுவர்...
குறைந்த எடையுடைய 22,000 குழந்தைகள் அடையாளம்
குறைந்த எடையுடைய 22,000 குழந்தைகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டம் தகவல் வௌியிட்டுள்ளது.5 வயதிற்கு உட்பட்ட 10 இலட்சம் சிறுவர்களின் போசாக்கு நிலைமையை ஆராய்ந்ததன்...
மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்குமாம்
மின் கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.நேற்று (25) நாடாளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.ஒரு அலகு மின்சாரத்தை உருவாக்க 56.90 ரூபா விரயமாகிறது.ஆனால் ஒரு...
O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின
2021க்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின.பரீட்சை பெறுபேறுகளை https://www.doenets.lk/examresults என்ற இணையத்தலத்தில் பார்வையிட முடியும்.
Popular
