85 இலங்கையர்கள் நாடு திரும்ப இணக்கம்
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வேறு நாட்டிற்கு இடம்பெயர முற்பட்ட வேளையில் சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களைக் கொண்ட குழுவில் சிலர் நாடு திரும்புவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.அதில் 85 பேர் நாடு...
சூரிய மின்கலங்களை பொருத்தும் நடவடிக்கை ஆரம்பம்
நாட்டில் அடையாளங்காணப்பட்ட இராணுவ முகாம்கள், பாடசாலை கட்டிடங்கள் மற்றும் அரச அலுவலகங்களில் சூரிய மின்கலங்களை பொருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.2016 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தினால் நாட்டின் சூரிய மின்னுற்பத்தி மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட கடனுதவியின்...
தொலைபேசி – டேட்டா கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பரிந்துரை
தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (28) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம்...
விமலுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அமைச்சராக பணியாற்றிய போது சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவை பெற்றதாக அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் பூர்வாங்க ஆட்சேபனைகள் தொடர்பான எழுத்துமூல உரைகளை ஜனவரி 16...
அமெரிக்கா செல்கிறார் அலி சப்ரி
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.இதற்கமைய இவர் நாளை (29) அமெரிக்கா செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்போது தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும்...
வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு புடவை!
வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு புடவைகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.புடவை அணிந்து பாடசாலைக்கு கடமைக்குச் செல்ல முடியாது ஆசிரியைகள் தொடர்பில் ஆய்வு நடாத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர்...
பால்மா இறக்குமதி 50% ஆல் வீழ்ச்சி
பால் மா இறக்குமதி 50 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.டொலர் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களே இதற்கு காரணம் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.பால் மா இறக்குமதிக்கு...
அதிக உணவு பணவீக்கம் கொண்ட நாடுகளில் இலங்கை 6ஆவது இடத்தில்
அதிக உணவு பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 6வது இடத்தில் உள்ளது.உணவு பாதுகாப்பு குறித்த உலக வங்கியின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி, உலக வங்கியின் நவம்பர் மாத அறிக்கையில்...
கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் இரும்புச் சத்து மருந்துகளுக்கு தட்டுப்பாடு
கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் இரும்புச் சத்து மருந்துகளுக்கான தட்டுப்பாடு இதுவரையில் தீர்க்கப்படாமல் உள்ளதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.சுமார் 2 மாதங்களாக இரும்புச் சத்துக்காக வழங்கப்படும் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. குறித்த...
பெரும்பாலான அமைச்சுகளில் செயல்திறன் இல்லையாம்
பெரும்பாலான அமைச்சுகளில் முன்னேற்றமும் வினைத்திறனும் மிகவும் குறைவாக இருப்பதாக இரகசிய அறிக்கையொன்று வெளிப்படுத்தியுள்ளது.மக்கள் எதிர்பார்க்கும் அளவு வினைத்திறனாக பொறுப்புகளை அமைச்சுக்கள் நிறைவேற்றவில்லை என்பதையும் அந்த அறிக்கை காட்டியுள்ளது.சில அமைச்சுக்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும்...
Popular
