லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிக்கப்படாது
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் சிறப்பு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பின் மூலம் உள்நாட்டு லாஃப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாது என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்படி, தற்போதைய...
சிறுநீரக தொகுதி கடத்தல்: பிரதான சந்தேகநபர் கைது
பொரளை பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக தொகுதி கடத்தல் வியாபாரத்தின் பிரதான சந்தேகநபர் கைதானார்.கிரேன்ட்பாஸ் பகுதியில் வைத்து கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவால் அவர் கைது செய்யப்பட்டார்.கொழும்பு – 15...
டீசல் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது!
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பெற்றோலியக் கூட்டுதாபனத்தின் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின்...
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் – பிரமித்த பண்டார
இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைப் பாதுகாப்பதற்காக போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என தான் கருதுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.ஆங்கில ஊடகம் ஒன்றுடனான...
அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை குறைப்பு
அரச பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 60ஆக குறைக்கப்பட்டுள்ளது.இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.55 வயதை பூர்த்தி செய்கின்ற அரச பணியாளர் ஒருவரை ஓய்வு பெற பணிக்கலாம் என்றும், விசேட தீர்மானங்களின் அடிப்படையில் அவரது ஓய்வு...
டீசல் விலை 10 ரூபாவால் குறைப்பு
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் புதிய விலை 420 ரூபாவாகும்கனியவள கூட்டுதாபனம் மற்றும் லங்கா...
இ.போ.ச தலைவரை பதவி விலகுமாறு அறிவிப்பு
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியை இராஜினாமா செய்யுமாறு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவுக்கு, அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
யாழில் வர்த்தகர் மீது தாக்குதல்
யாழ்ப்பாணம்- அச்சுவேலி, புத்தூர் சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று(04) மாலை இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் காயமடைந்த...
இவ்வார மின்வெட்டு விபரம்
இந்த வாரம் நாளாந்தம் 2 மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.6,8,9 ஆகிய தினங்களில் வழமைப் போன்று பகலில் 1 மணி நேரமும், இரவில் 1 மணித்தியாலம்...
கைதிகளை விடுதலை செய்வதற்கு பொறிமுறை அறிமுகம்
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள், வயதான கைதிகள் மற்றும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்களை ஜனாதிபதியின் அனுமதியைப் பெற்று விடுதலை செய்வதற்கான பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாட்டில் உள்ள...
Popular
