Tuesday, May 19, 2026
28.9 C
Colombo

செய்திகள்

சலுகை உதவி பெற இலங்கைக்கு உலக வங்கி அங்கீகாரம்

சர்வதேச அபிவிருத்தி ஸ்தாபனத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளவதற்கான இயலுமை இலங்கைக்கு கிடைப்பதை உலக வங்கி அங்கீகரித்துள்ளது.ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.இதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கும் சர்வதேச அபிவிருத்தி ஸ்தாபனத்திடம் (IDA) இருந்து...

வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை நிறுவ ஆலோசனை

நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைவு ஆசிரியருக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை அமைப்பதற்கான பூர்வாங்க சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்...

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட பாடசாலை மாணவன் உட்பட நால்வர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் மற்றும் பிற போதைப்பொருட்களை விநியோகித்த மாணவர் உட்பட 4 பேரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.சந்தேகநபர்களிடம் இருந்து 13 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 120 போதை...

இலங்கையின் கிழக்கு கொள்கலன் முனையம் ஜப்பானுக்கு

இலங்கை துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை ஜப்பானிற்கு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.வர்த்தக சம்மேளனத்தில் ஆரம்பமாகியுள்ள உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்து தெரிவித்த அவர் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன்...

அரச தலைவர்களின் பொருளாதார மறுமலர்ச்சிக்கான அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது – ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கையின் தலைமைத்துவம் மற்றும் நிதித்துறையில் சீர்திருத்தங்கள் மூலம் விரைவான பொருளாதார மறுமலர்ச்சியை அடைவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் சர்வதேச நிதி நிறுவனங்கள் ஈர்க்கப்பட்டுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) உப தலைவர் ஷிக்சன்...

முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி

தெபத்கம பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பாறைக்கு கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே...

கட்டணம் அதிகரிக்காவிட்டால், 6 மணிநேர மின்வெட்டு – மின்சக்தி அமைச்சர்

அடுத்த வருடம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது அத்தியாவசியமானது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.நேற்று பிற்பகல் கூடிய அமைச்சரவையில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த...

ஈஸ்டர் தாக்குதல்: அரசுக்கு எதிராக வழக்கு தொடருமாறு மைத்ரி தெரிவிப்பு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்காமைக்கான பொறுப்பை தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நீதிமன்றத்தில் நேற்று(05) தெரிவித்துள்ளார்.தாம் தற்போது நாட்டின் ஜனாதிபதியாக இல்லாத காரணத்தினால் தாக்குதல்களில்...

சீனாவினால் வழங்கப்பட்ட அரிசி தொகை நாட்டை வந்தடைந்தது

சீனாவினால் வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசி தொகை இலங்கைக்கு வந்துள்ளது.1,000 மெட்ரிக் டன் அரிசியை ஏற்றிய 'சின் ஹொங்கொங்' கொள்கலன் நேற்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.100,000 அரிசி...

பொருளாதாரத்தை மறுசீரமைப்பதில் தனியார் துறைக்கு பங்கு உண்டு – ஜனாதிபதி

எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.கொழும்பில் இலங்கை பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார்.2050 ஆம் ஆண்டுக்கு...

Popular

Latest in News