Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

பண்டிகை காலங்களில் குறைந்த விலைக்கு முட்டை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தற்போதைய கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் வரும் பண்டிகை காலங்களில் முட்டைகளை கொள்முதல் செய்ய...

மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை

பாடசாலைகளில் மாணவர்களிடையே போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்து அவர், எதிர்வரும் ஜனவரி 2ம் திகதி பாடசாலை நடவடிக்கைகள் மீள...

தென் கொரிய நாடகம் பார்த்தமைக்காக இரு சிறுவர்களுக்கு மரண தண்டனை

தென் கொரிய, நாடகம் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு வடகொரியா இராணுவம் மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.வடகொரியாவில் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கடுமைாயன கட்டுப்பாடுகள் உள்ளது.வடகொரியாவில் உள்ள அரச...

மருந்து தட்டுப்பாட்டால், கண் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள முடியவில்லையாம்

தற்போதைய மருந்து தட்டுப்பாடு, கண் வைத்தியசாலை மற்றும் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் சகல வைத்தியசாலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.கண் வில்லைகளுக்கான தட்டுப்பாடு மற்றும் சத்திர சிகிச்சைக்கு...

சீனாவில் இருந்து இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள்

சீனாவினால் வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் நாட்டை வந்தடைந்தது.சீனாவினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இவை நேற்று (06) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.மொத்தம் 24...

அரச சொத்துக்களை விற்றேனும் டொலர் நெருக்கடியை தீர்க்க வேண்டும்!

அரச சொத்துக்களை விற்றேனும் டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.நேற்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைத்...

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பும்

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.இதற்கமைய, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் குறித்த செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.மசகு...

14 இந்திய மீனவர்கள் விடுதலை

இந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.குறித்த மீனவர்கள் நேற்று (06) இந்தியாவின் சென்னையை சென்றடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.இவர்கள் கடல் எல்லை மீறல் காரணமாக கடந்த நவம்பர் மாதம்...

பொலிஸ் வேடத்தில் கொள்ளையடிக்கும் கும்பல் சிக்கியது

கொழும்பில் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பெண்களைக் கொண்ட ஆறு பேர் கொண்ட கும்பலை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கொழும்பில் பல்வேறு பகுதிகளில் கும்பலாக கொள்ளையில் ஈடுபட்ட நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஒரே குடும்பத்தை...

இலங்கை வருவோருக்கான அறிவிப்பு

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொவிட்-19 விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டார்.இன்று முதல் இந்த தளர்வு அமுலுக்கு வருகிறது.இதன்படி, இன்று முதல் இலங்கை வருபவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழ்...

Popular

Latest in News