Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்களில் இடம்பிடித்த சந்தியா எக்னலிகொட

மனித உரிமை செயற்பாட்டாளரும், காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியுமான சந்தியா எக்னலிகொட, பிபிசியின் 2022 ஆம் ஆண்டுக்கான உலகின் 100 சிறந்த செல்வாக்கு மிக்க பெண்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.BBC 100...

சிறுநீரக கடத்தல் விவகாரம்: கொழும்பு தனியார் வைத்தியசாலை விளக்கம்

சிறுநீரக மோசடி தொடர்பில் தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்ட நிலையில், உடல் உறுப்புக் கடத்தலுடன் எவ்வித தொடர்பும் இல்லை என கொழும்பு - பொரளை தனியார் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.எந்தச் சூழ்நிலையிலும் இந்தக்கடத்தலில் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்ட...

நாடளாவிய ரீதியில் இன்று ஆர்ப்பாட்டங்கள்

தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் ஆகியன இணைந்து இன்றும்(08) எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன.இன்றைய ஆர்ப்பாட்டத்தில் அரச மற்றும் தனியார் துறையின் பல பிரிவுகளை சேர்ந்தவர்களும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்களை...

மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி இல்லை!

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்காக, இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள, கணக்கீடுகள் சரியானவையல்ல என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.எனவே தற்போதைய சந்தர்ப்பத்தில், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப்போலதில்லை...

மொராக்கோ- போர்த்துக்கல் அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு மொராக்கோ மற்றும் போர்த்துக்கல் அணிகள் தகுதி பெற்றுள்ளன.சூப்பர் 16 சுற்றில் மொராக்கோ அணி ஸ்பெயினுக்கு எதிராக விளையாடியதால் இரு தரப்பாலும் கோல் அடிக்க முடியவில்லை.போட்டியின் வெற்றி...

நாட்டை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2022 ஜனவரி – ஒக்டோபர் காலப்பகுதியில் 251,151 பேர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்னர் வருடாந்தம் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையில் இது பாரிய அதிகரிப்பு...

ஜனவரி முதல் காகிதமில்லா மின்பட்டியல் – பற்றுச்சீட்டு

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஜனவரி முதல் காகிதமில்லா மின்பட்டியல் மற்றும் பற்றுசீட்டு முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இலங்கை மின்சார சபையின் நாடளாவிய உயரதிகாரிகளுடனான இணையவழி சந்திப்பொன்று...

அமைச்சரவையில் மாற்றம்?

எதிர்வரும் நாட்களில் அமைச்சரவை மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பலரும் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.குறிப்பாக விளையாட்டுத்துறை,...

எரிவாயு விலை குறைவடையும்

அடுத்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் உலக சந்தையில் நிலவும் விலைகளுக்கேற்ப சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைவடையக்கூடும் என லிட்ரோநிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில்...

எதிர்காலத்தில் சிறுவர்களின் போசாக்கு குறைபாடு உக்கிரமடையும் – UNICEF

UNICEF அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, இலங்கையில் ஒவ்வொரு குடும்பங்களிலும் மேற்கொள்ளும் செலவில் 75 சதவீதம் உணவுக்காக செலவிடப்படுகிறது.அறிக்கையின்படி, ஒருவரின் மாதச் சம்பளம் அல்லது வருமானத்தில் 75 சதவீதம் உணவுக்காகச் செலவிடப்படும்போது, ​​சுகாதாரம் மற்றும்...

Popular

Latest in News