Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

குற்றங்கள் நிகழும் நாடுகளில் இலங்கைக்கு 6ஆவது இடம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் நிகழும் நாடுகளில் இலங்கை 6ஆவது நாடாக இருப்பதாக தெரியவந்துள்ளது.தென்கிழக்கு ஆசியாவில் சர்வதேச பொலிஸாருடன் தொடர்புடைய NARC வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி இலங்கையில் குற்றச் சுட்டெண் 4.64 சத வீதமாக...

அடுத்த வருடம் 19 பில்லியன் டொலர்கள் இலங்கைக்கு கிடைக்குமாம்

அடுத்த ஆண்டு இலங்கைக்கு 19 பில்லியன் டொலர்கள் ஏற்றுமதி வருமானமாக கிடைக்கும் என்று வர்த்தக அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.இதற்காக பல்வேறு மூலோபாய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.வர்த்தக ஏற்றுமதிகள் ஊடாக...

ரயிலில் பயணச்சீட்டு இன்றி சென்ற வயோதிப பெண்ணின் அபராதத்தை செலுத்திய பொலிஸார்

நேற்று விகாரைக்கு செல்வதற்காக அங்கம்பிட்டியவில் இருந்து பாதுக்கவவுக்கு ரயிலில் பயணச்சீட்டு இன்றி பயணித்த 70 வயதுடைய வயோதிப பெண்ணுக்கு பாதுக்க நிலைய அதிபரினால் 3600 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.பாதுக்க பொலிஸார் அபராதத்தை...

கெசினோ வர்த்தகத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

வணிக ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் கெசினோ வர்த்தகத்துக்கு நிதி குழு நிபந்தனையுடன் கூடிய ஒப்புதல் அளித்துள்ளது.இந்த விடயம் தொடர்பில் இன்று (08) நாடாளுமன்றத்தில் ஹர்ஷ டி சில்வா மேப் கருத்து தெரிவித்தார்.கெசினோ...

ஒரு கிலோ தோடம்பழத்தின் விலை 1900 ரூபாவாக அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ தோடம்பழத்தின் விலை ரூ.1,990 ஆக உயர்ந்துள்ளது.இறக்குமதி செலவு மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக தோடை உள்ளிட்ட பழங்களின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக பழ இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.சில மாதங்களுக்கு...

ஆங்கிலத்தில் சட்டக்கல்லூரி அனுமதி பரீட்சை – வர்த்தமானியை ரத்து செய்ய யோசனை

இலங்கையின் சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கு தனி ஆங்கில மொழியில் தோற்ற வேண்டும் என்பதை ரத்துச்செய்யும் வகையில் அடுத்த வாரம் நாடாளுமன்றில் குறித்த வர்த்தமானி முன்வைக்கப்படவுள்ளது.நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனை இன்று நாடாளுமன்றில்...

முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்

இலங்கையில் முக்கியமான நகரங்களின் வளி கடுமையாக மாசடைந்துள்ளது.இந்தியாவில் இருந்து வருகின்ற மாசு காற்றின் காரணமாக, இலங்கையின் வளிமண்டலத்தில் மாசு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வளி தர சுட்டெண் 200க்கும் அதிகமாக இலங்கையில் பதிவாகியுள்ளது.அதிகம் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில்...

உள்நாட்டு வீட்டுப் பணியாளர்களின் பணி நிலைமைகள் தொடர்பில் ஆராய நடவடிக்கை

நாட்டில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களின் பணி நிலைமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட முறைமையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தீர்மானித்துள்ளார்.இதற்கான வேலை அனுமதிப்பத்திரத்தை உடனடியாக...

CEB ஊழியர்களுக்கு இவ்வருடம் போனஸ் இல்லை

இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு இந்த வருடம் வருடாந்த போனஸ் வழங்கக்கூடாது என இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.பாரிய நட்டத்தைச் சந்திக்கும் ஒரு நிறுவனம் தனது...

கோட்டாவின் தீர்மானத்தால் 5,000 பில்லியன் ரூபா நட்டம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை உடனடியாக நிறுத்தியதால் நாட்டுக்கு 5,978 பில்லியன் ரூபா நட்டமேற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட...

Popular

Latest in News