பால்மா விலை மீண்டும் அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.இதன்படி தற்போது பால் மா 450கிராம் பொதி ஒன்று 1,240 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.விலை அதிகரிப்பு சில நாட்களுக்கு...
அரிசி இறக்குமதி இடைநிறுத்தம்?
அரிசி இறக்குமதியை உடனடியாக இடைநிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ரணில் விக்ரமசிங்க பணிபுரை விடுத்துள்ளார்.அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி விக்ரமசிங்க தனது சிரேஷ்ட ஆலோசகர் ஆர்எச்எஸ் சமரதுங்க விடம் இந்த உத்தரவை...
மின்சாரம் தாக்கிய உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு 50 இலட்சம் ரூபா இழப்பீடு
மஸ்கெலியா - சாமிமலை கவரவில தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியான நல்லையா சிவக்குமாரின் குடும்பத்திற்கு, 50 இலட்சம் ரூபா இழப்பீட்டை வழங்க ஹொரண பெருந்தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்தினால்,...
இ.போ.சவுக்கு புதிய தலைவர் நியமனம்
இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக எஸ்.எம்.டி.எல்.கே.டி. அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.அதற்கான நியமனக் கடிதம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வழங்கப்பட்டுள்ளது.அல்விஸ் இலங்கை நிர்வாக சேவையில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 10 மணித்தியால நீர் வெட்டு
கொழும்பில் உள்ள பல பகுதிகளுக்கு நாளையதினம் (10) 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அம்பத்தலை நீர்விநியோக நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு...
இரவு நேர மின்வெட்டு நீக்கப்படும் சாத்தியம்
இரவு நேரத்தில் மின்வெட்டினை அமுலாக்காமல் இருப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.பரீட்சைக் காலங்களில் இரவு நேரத்தில் மின்வெட்டினை அமுலாக்காதிருக்க முடியுமா? என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நாடாளுமன்றில்...
வளி மாசு நிலைமை இன்று முதல் தணியும்
யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்நாட்களில் வளிமண்டலம் கடுமையாக மாசடைந்துள்ளது.தற்போது பல இடங்களில் புகைமண்டலமாக காணப்படுவது பனி முகில் இல்லை என்றும், அது இந்தியாவில் இருந்து வீசும் காற்றினால் ஏற்பட்டுள்ள...
நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை
நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.நிலவும் மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒக்டோபரில் CEBக்கு 280 மில்லியன் ரூபா இலாபம்
இலங்கை மின்சார சபை தற்போது இலாபம் ஈட்டி வருவதாகவும், மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.கடந்த ஒக்டோபர் மாதம் கட்டணங்களை...
மின் கட்டணத்தை குறைக்க சோலார் பேனல் திட்டம்
அடுத்த வருடத்துக்கான மின் உற்பத்தித் திட்டத்துக்குத் தேவையான நிலக்கரியின் அளவு பிரச்சினையின்றி நாட்டில் பெற்றுக்கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.அதன்படி இன்றும் நிலக்கரி ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக அதன்...
Popular
