Wednesday, June 10, 2026
27.8 C
Colombo

செய்திகள்

இந்திய போர்க்கப்பல் இலங்கைக்கு

இந்திய கடற்படையின் போர்க்கப்பலான 'INS SAHYADRI' மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (13) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே...

உர விநியோகத்திலிருந்து அரசாங்கம் விலக தீர்மானம்

2023/24 மகாபருவ உர விநியோகத்தில் இருந்து விலகுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.பல விடயங்களில் கவனம் செலுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நெல் மற்றும் சோளம்...

வசந்த முதலிகே தொடர்ந்து விளக்கமறியலில்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகேவை தொடர்ந்து விளக்கமறியலில் வைககுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.அவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.பயங்கரவாத தடைச் சட்டத்தின்...

இலங்கை – இந்தியாவுக்கு இடையில் படகுச் சேவை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.அதன்படி, இத்திட்டத்தின் முதற்கட்டமாக,கொழும்பு துறைமுகத்திலிருந்து...

உப்பு கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவர்

தேசிய உப்பு கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி அனுர பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இன்று (13) பதவியேற்றுக்கொண்டார்.

ஜேர்மனிடமிருந்து 81 மில்லியன் ரூபா பெறுமதியான ரெபிஸ் தடுப்பூசிகள்

சுகாதார அமைப்பிற்கு தேவையான 81 மில்லியன் ரூபா பெறுமதியான ரெபிஸ் தடுப்பூசிகளின் கையிருப்பு ஜேர்மன் அரசாங்கத்தினால் சுகாதார அமைச்சுக்கு நேற்று நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.ஜேர்மன் அரசாங்கத்தின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சின் கீழ்...

இந்தியாவுக்கு தப்பிச்சென்று நாடு திரும்பிய இலங்கையர்கள் இருவர் கைது

இந்தியா மண்டபம் முகாமில் இருந்து தப்பி வந்த இலங்கையைச் சேர்ந்த இருவர் இன்றையதினம் வேலணை கடற்கரையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த நபர்கள் இருவரும் இலங்கையில் இருந்து சென்று இந்தியா மண்டபம் முகாமில்...

தபால் திணைக்களம் தனியார்மயமாகாது – அமைச்சர் பந்துல

தபால் திணைக்களத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான முற்போக்கான முன்மொழிவுகளுடன் கலந்துரையாடுவதற்கு தயாராக இருந்தால்இ தபால் தொழிற்சங்கங்களை சந்திக்க அரசாங்கம் தயாராக உள்ளது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அரசாங்க...

2400 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதுமலை பகுதியில் வைத்து 2400 கிலோ எடையுடைய மஞ்சள் பொதிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது சந்தேக நபர்கள் கைதாகினர்.குறித்த சந்தேகநபர்கள் இருவரும் பட்டா...

புதிய மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் ஜூன் முதல் ஆரம்பிக்கப்படும்

உமா ஓய மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.உமாஓய கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை...

Popular

Latest in News