அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடிந்துள்ளது – அமைச்சர் நளின்
சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தற்போது சாத்தியமாகியுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களின் வெளிச்சந்தையின் விலைகளை ஒப்பிட்டுப்...
உயர்கல்வி ஊழியர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடாது – ஜனாதிபதி
உயர்கல்வித் துறையில் சேவையாற்றும் நபர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடாது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நேற்று துணைவேந்தர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.உயர்கல்வித்துறையில் அடுத்த 25 வருடங்களுக்கான தனது தொலைநோக்கு...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த சில நாட்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தற்போது பெய்து வரும் மழையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுவரையான காலப்பகுதிக்குள்...
காணாமல் ஆக்கப்பட்டோர் கொலை செய்யப்பட்டு விட்டனர் – இரா.சம்பந்தன்
காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.நேற்று (13) நடைபெற்ற சர்வ கட்சி கூட்டத்தில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,யுத்தம் நிறைவடைந்து...
பாலியல் துன்புறுத்தல்கள்: குற்றவியல் சட்டத்தில் திருத்தம்
அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் சேர்க்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மேலும், பாலியல் லஞ்சம் கொடுப்பதை குற்றமாகக் கருதி, அதற்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கான புதிய சரத்தை அறிமுகப்படுத்தி, குற்றவியல்...
மருந்து தட்டுப்பாடு குறைகிறது
நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறைவடையக்கூடும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.27 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் நேற்று முன்தினம் (11)...
பல்கலை மாணவர்கள் 10 பேரும் விளக்கமறியலில்
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகனைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சந்தேகத்தின் பேரில் 10 மாணவர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி...
மின் கட்டணத்தை செலுத்தாத எம்.பிகளுக்கு கால அவகாசம்
தற்போதைய அமைச்சர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர்...
தாயால் கைவிடப்பட்ட ஒரு மாத குழந்தை – சுகாதார வைத்திய அதிகாரிகளால் மீட்பு
காலி - ஹபராதுவ பிரதேசத்தில் தாயால் கைவிடப்பட்ட ஒரு மாத குழந்தை சுகாதார வைத்திய அதிகாரிகளால் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.இதனை ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பிரமோத...
திலினியின் பிணை மறுப்பு – ஜானகிக்கு பிணை
திகோ குழுமத்தின் உரிமையாளர்களான திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோர் இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றில் முன்னிலையாகினர்.திலினி பிரியமாலிக்கு எதிரான ஏழு வழக்குகளில், தலா 50,000 ரூபா மற்றும் 3,500,000 ரொக்கப்...
Popular
