மட்டக்குளி தீப்பரவலில் 4 வீடுகளுக்கு சேதம்
மட்டக்குளி - ஸ்ரீ விக்கிரமபுர பிரதேசத்தில் இன்று (14) அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் 4 வீடுகள் சேதமடைந்துள்ளன.இரண்டு வீடுகள் முழுமையாகவும் மேலும் இரண்டு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வீட்டில் இருந்த...
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சாதனை
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 644,186 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.இம்மாதத்தின் முதல் 7 நாட்களில் மாத்திரம் 16,168 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை...
5 பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச
இன்று (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.இதன்படி, சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராமின் விலை 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய...
சிங்கப்பூர் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்படும் தாமரை கோபுரம்?
கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் பெர்சனல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன அலோசியஸுடன் தொடர்புடைய சிங்கப்பூர் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் கருத்து...
மேலதிக வகுப்புகள் – கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் இன்று (14) நள்ளிரவு முதல் தடை செய்யப்படவுள்ளது.ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் 18ஆம் திகதி நடத்துவதற்கான...
உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த தேசிய கொள்கை
உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசிய கொள்கையொன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அதற்காக எதிர்காலத்தில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான கூட்டு பொறிமுறைக்...
இவ்வருட இறுதிக்குள் IMF நிதி கிடைக்க வாய்ப்பில்லை!
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்கள் கடனைப் பெற்றுக் கொள்வதற்கான பணிக்குழாம் மட்ட ஒப்பந்தத்தை இலங்கை இந்த ஆண்டு ஏற்படுத்திக் கொண்டது.ஆனால் அந்த கடனைப் பெற்றுக் கொள்வதற்கான முக்கிய பல...
அரிசி இறக்குமதிக்கு கட்டுப்பாடு
அரிசி இறக்குமதியை உரிமம் வழங்கும் முறைக்கு உட்படுத்தி, பல வகை அரிசி இறக்குமதிக்கு தடை விதித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர்...
இந்திய விசா வழங்கும் நடவடிக்கைகள் தாமதம்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்திய விசா வழங்கும் நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளன.இந்திய உயர்ஸ்தானிகரகம் இதனை அறிவித்துள்ளது.விரைவாக இந்த கோளாற்றை சீர் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், இந்திய உயர்ஸ்தானிகரகம் ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளது.
இறுதி போட்டிக்கு தெரிவானது ஆர்ஜன்டினா
உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆர்ஜன்டீனா மற்றும் க்ரோசியா ஆகிய அணிகள் மோதின.மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆர்ஜன்டீனா 3க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி...
Popular
