கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஜப்பான் ஆதரவு
கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவளிப்பது தொடர்பில் ஜப்பானிய பிரதிநிதிகள் உறுதியளித்ததாக நிதி, பொருளாதார மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள், நடவடிக்கைகள் தொடர்பில்...
நான் செய்ததையே நடப்பு ஆளுநரும் செய்கிறார் – அஜித் நிவாட் கப்ரால்
தான் மத்திய வங்கி ஆளுநராக இருந்த போது டொலரின் பெறுமதியை அதிகரிக்காமல் கட்டுப்படுத்தியதையே தற்போதைய மத்திய வங்கி ஆளுநரும், நாணயச் சபையும் செய்து வருவதாக அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.மத்திய வங்கி டொலரின்...
இலங்கையின் திட்டத்திற்கு உலக உணவுத் திட்ட நிறைவேற்று சபை அங்கீகாரம்
இலங்கையின் மூலோபாயத் திட்டத்திற்கு, உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இம்மூலோபாய திட்டம் 2023 முதல் 2027 டிசம்பர் வரைக்குட்பட்ட காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டதுடன் அதற்கான பெறுமதி 74.87 மில்லியன் அமெரிக்க...
வெளிநாட்டவரை திருமணம் செய்ய பதிவாளர் நாயகத்தின் அனுமதி பெற வேண்டும்
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கை பிரஜைகள் பதிவாளர் நாயகத்தின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வருடம் சுமார் 1800 வெளிநாட்டவர்கள் இலங்கையர்களை திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கைப் பெண்கள் திருமணம் செய்துகொண்டு வெளிநாடுகளில்...
உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவம்: மேலும் இரு மாணவர்கள் கைது
பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது புதல்வர் மீதான தாக்குதல் தொடர்பில் மேலும் இரண்டு பேர் கைதாகினர்.பேராதனை பொலிஸாரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.அதன்படி, இந்த தாக்குதல்...
இதுவே எனது கடைசி உலகக் கிண்ண போட்டி – லியோனல் மெஸ்ஸி
கட்டாரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அல்லது மொராக்கோவை எதிர்கொள்ளும்.இதுவே தனது கடைசி உலகக் கிண்ண ஆட்டமாக அமையும் என்று அர்ஜென்டினாவின் தலைவர் லியோனல் மெஸ்ஸி...
மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் வேண்டாமாம்
இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை மற்றும் தொழிற்சங்கங்கள் 2022 ஆம் ஆண்டுக்கான போனஸ் குறித்து தீர்மானம் எடுத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்படி, 2022ம் ஆண்டுக்கான போனஸை பெறுவதில்லை என மின்சார...
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி இடைநிறுத்தம்
முட்டைக்கான அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்து நுகர்வோர் சேவை அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.அத்துடன், முட்டைக்கான அதிகபட்ச விலையை இன்று (14) நிர்ணயம் செய்யுமாறு அதிகார...
பேருந்து லொறியுடன் மோதி விபத்து – ஐவர் காயம்
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.நேற்று (14) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள்...
பாடசாலை உபகரணங்களை விலை மாற்றி விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை
தற்போதுள்ள விலையில் மாற்றம் செய்து புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் சுற்றிவளைப்பு நடத்தப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களில் பதிவு...
Popular
