Tuesday, June 16, 2026
30.6 C
Colombo

செய்திகள்

தனிநபரின் ஒரு மாத செலவுக்கு 13,810 ரூபா தேவைப்படுகிறதாம்

ஒரு தனிநபர் தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள அவருக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 13,810 ரூபா (தேசிய மட்டத்தில்) தேவைப்படுகிறது என புள்ளிவிபரவியல் மற்றும் தொகை மதிப்பு திணைக்களம் அறிக்கை...

நாமல் ராஜபக்ஷவின் பயணத்தடை இடைநிறுத்தம்

'கோட்டா கோ கம' மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கின் சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக இடைநிறுத்தி கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கின் மற்றொரு சந்தேகநபராக...

பிரபல குத்துச்சண்டை வீரர் மீது கொடூர தாக்குதல்

இலங்கையின் பிரபல குத்துச்சண்டை வீரர் எம். எஸ். தினுஷ லக்ஷான், கும்பலொன்றினால் கடத்திச்செல்லப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கண்டியில் உள்ள அவரது வீட்டில் போது, ​​வைத்தியசாலை சந்திக்கு...

மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதில் திருத்தம்

விசேட வைத்திய அதிகாரி, அரசு வைத்திய அதிகாரி, பல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் அரசுப் பதிவு வைத்திய அதிகாரி ஆகிய பதவிகளின் கட்டாய ஓய்வு வயது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள்...

இன்றைய மின்வெட்டு விபரம்

நாட்டில் இன்றும் இரண்டு கட்டங்களாக மின்வெட்டு அமுலாக்கப்படும்.இதற்கான புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.இதன்படி பகல் வேளையில் 1 மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும்.

12 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், 12 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அங்கொட பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருந்து வாங்க கொடுக்கப்பட்ட நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லையாம்

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு வெளிநாட்டு நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பான வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழு தெரிவித்துள்ளது.அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளிடம் தனது அதிருப்தியையும்...

நாடு வங்குரோத்தடைந்தமைக்கான காரணத்தை கூறினார் ஜனாதிபதி

போருக்குப் பின்னரும் பொருளாதாரத்தை மாற்றியமைக்காத காரணத்தினால் நாடு இன்று வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கடவத்தை பிரதேசத்திலுள்ள டொயோட்டா நிறுவனத்தில் இன்று (14) இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட போதே...

சீமெந்து விலை குறைப்பு

இன்று (14) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 225 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி, சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 2,750 ரூபாவாகும்.முன்னதாக ஒரு மூடை...

அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும்!

அனைத்து அரச ஊழியர்களினதும் ஓய்வு பெறும் வயதை 60 ஆக வைத்திருக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளர்.அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது மற்றும் நாடாளுமன்ற...

Popular

Latest in News