இறந்த கால்நடைகளுக்கான நஷ்ட ஈட்டை வழங்க நடவடிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இறந்த கால்நடைகளுக்கான நஷ்டஈட்டை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.குறித்த...
டயனாவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை 5 நாட்களுக்கு நீக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.
கொவிட் இனி உலகளாவிய அவசர நிலையாக கருதப்படாது!
கொவிட் -19 தொற்றுநோய் இனி அடுத்த ஆண்டில் உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.ஜெனீவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொல்கஹவெல-கேகாலை ரயில் கடவை மூடப்படுகிறது
பொல்கஹவெல ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள பொல்கஹவெல-கேகாலை ரயில் கடவை திருத்த வேலை காரணமாக இன்று காலை 7 மணி முதல் சில நாட்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் 18ஆம்...
ஜனாதிபதியுடன் மொட்டுக்கட்சி உள்ளூராட்சி மன்ற பிரதானிகள் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அங்கத்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற பிரதானிகளுக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர சாகர...
அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு தடை?
அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு தடை விதிக்கும் மசோதாவிற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.சீனாவில் உருவாக்கப்பட்ட இந்த செயலி மூலம் உளவுப் பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் வந்த நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் கேன் வில்லியம்சன்
நியூஸிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில், நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பில் கேன் வில்லியம்சன் இருந்து விடுவிக்கப்பட்டுஇ டிம் சவுதி அப்பதவிக்கு...
180 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது
தமிழகத்திலிருந்தது யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 180 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் இன்றைய தினம் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட படகொன்றினை கடற்படையினர் வழிமறித்து சோதனையிட்ட போது,...
15,000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் சேவையிலிருந்து விலக தீர்மானம்
முப்படைகளின் சட்டப்பூர்வ ஓய்வுக்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலப்பகுதிக்குள், 15,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தங்கள் சேவையிலிருந்து விலக முன்வந்துள்ளனர்.விடுமுறை இல்லாமல் பணிக்கு சமூகமளிக்காத முப்படை உறுப்பினர்களுக்கு கடந்த நவம்பர் 15...
டிலான் சேனாநாயக்க மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
சமூக ஊடக செயற்பாட்டாளர் டிலான் சேனாநாயக்கவை இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.நேற்றிரவு (14) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.நுகேகொட - பகொட...
Popular
