Wednesday, June 17, 2026
27.8 C
Colombo

செய்திகள்

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பிரான்ஸ் ஆதரவு

பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பெறுவதற்கு பிரான்ஸ் இலங்கைக்கு தனது பூரண ஆதரவை வழங்கவுள்ளது.நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் உடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.சர்வதேச...

தசுன் ஷானக்கவுக்கு சத்திரசிகிச்சை

நேற்று இரவு கெண்டி ஃபோல்கன்ஸுக்கு எதிரான போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது தசுன் ஷானக்க உபாதைக்கு உள்ளானார்.அவரது, வலது கை நடுவிரலில் உபாதை ஏற்பட்டுள்ளது. அதனால் எக்ஸ்-ரே பரிசோதனைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.ஆரம்ப...

ட்விட்டரை கைவிடும் எலான் மஸ்க்?

எலான் மஸ்க், ட்விட்டர் CEO பதவியை யாருக்கு வழங்குவது என தீர்மானிக்கும் வாய்ப்பை ட்விட்டர் பயனர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளார்.அதன்படி, ட்விட்டர் மூலம் பயனர்களின் கருத்தைக் கேட்பதற்காக வாக்கெடுப்பு நடத்த அவர் ஏற்பாடு...

மின்சார சபைக்கு புதிய பொது முகாமையாளர் நியமிப்பு

இலங்கை மின்சார சபையின் புதிய பொது முகாமையாளராக ரொஹான் செனவிரத்ன கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.அவர் ஒரு மின் பொறியியலாளர் என்பதுடன், இலங்கை மின்சார சபையின் பல பிரிவுகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார் .இவர் நாட்டில்...

மரண தண்டனையை மீண்டும் கொண்டு வர வேண்டும் – மஹிந்த அமரவீர

இலங்கையில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை சமாளிக்க மரண தண்டனையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.போதைப்பொருள் வைத்திருப்பவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்குவதற்கான சட்டம் இப்போது உள்ளது...

காதலியின் சடலத்தை பாழடைந்த தோட்டத்தில் விட்டுச் சென்ற இளைஞன்

வேயங்கொட - தன்விலான பிரதேசத்தில் 21 வயதுடைய யுவதி ஒருவர் தனது காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த தகராறில் தற்கொலை செய்து கொள்வதாக தனது காதலனுக்கு குறுஞ்செய்தி மூலம்...

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் விசேட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சி

ஜனாதிபதி அலுவலக வளாகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சுற்றுலா அபிவிருத்திச் சபை, முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விசேட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சி உள்ளிட்ட கொண்டாட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

தாய்லாந்து கப்பல் விபத்துக்குள்ளானதில் 33 பேர் மாயம்

தாய்லாந்து ரோயல் கடற்படைக்கு சொந்தமான கப்பல் விபத்துக்குள்ளானதில் 33 பேர் காணாமல் போயுள்ளனர்.காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.மோசமான வானிலை காரணமாக HTMS Sukhothai கப்பல் இந்த விபத்தை...

தினேஷ் ஷாப்டர் கொலை: பிரையன் தோமஸுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி கண்டுபிடிப்பு

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரை கொலை செய்ததாக கூறப்படும் நபர், கிரிக்கெட் வர்ணணையாளர் பிரையன் தோமஸூக்கு அனுப்பியதாக நம்பப்படும் குறுஞ்செய்தியை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கண்டுபிடித்துள்ளதாக அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இந்த குறுஞ்செய்தி...

கொழும்பில் உள்ள பொலிஸ் நிலையங்களில் 60 மில்லியன் ரூபா மின்கட்டண நிலுவை

கொழும்பு நகரில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் முகாம்களில் இருந்து 60 மில்லியன் ரூபா மின்கட்டண நிலுவைத் தொகை செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.மேலும் அதிகமான...

Popular

Latest in News