போதைப்பொருள் பாவனைக்காக யாசகத்தில் ஈடுபடுத்தப்படும் சிறார்கள்
போதைப்பொருள் பாவனைக்காக, சிலர் சிறுவர்களை பயன்படுத்தி யாசகத்தில் ஈடுபடுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.அத்துடன், சிறுவர்களை பயன்படுத்தி யாசகத்தில் ஈடுபடும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் கலாநிதி...
சீனாவிடமிருந்து இலங்கைக்கு அரிசி நன்கொடை
சீனாவினால் இலங்கைக்கு மற்றுமொரு அரிசி கையிருப்பு வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, சீனாவினால் வழங்கப்பட்ட 10,000 மெட்ரிக் தொன் அல்லது 10 மில்லியன் கிலோகிராம் அரிசி இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.1000 மெட்ரிக் டன் அரிசி கையிருப்பு நேற்று...
டயனாவின் கடவுச்சீட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை செய்யுமாறு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூக ஆர்வலர்...
மத்திய வங்கி 64 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது?
இலங்கை மத்திய வங்கி அண்மையில் 64 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உள்நாட்டுக் கடனை அடைப்பதற்குப் போதியளவு பத்திரங்களை விற்பனை செய்யாத காரணத்தினால் இந்தப் பணம் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.160 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும்...
பணவீக்க சுட்டெண்ணில் தரமிறங்கிய இலங்கை
உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் உலக வங்கியின் சுட்டெண்ணில் இலங்கை ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளது.சுட்டெண்ணின்படி இலங்கையின் உணவுப் பணவீக்கம் 74 சதவீதமாக உள்ளது.கடந்த ஆண்டு 86 வீதத்துடன் சுட்டெண்ணில்...
மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தாள் அறிமுகம்!
மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தாளின் புதிய தோற்றம இங்கிலாந்து வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது.தற்போதுள்ள 5, 10, 20 மற்றும் 50 நாணயத்தாள்களின் வடிவமைப்பில் உருவப்படம் மட்டுமே மாற்றப்படும் மற்றும் 2024 ஆம்...
A/L மாணவர்களுக்கு வழங்கிய கால அவகாசம் 23 ஆம் திகதியுடன் நிறைவு
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி பரீட்சையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தகுதியுடைய, பெருளாதாரப் பிரச்சினையுடைய மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால்...
சவுக்கு சுறா மீன் பாகங்களுடன் இருவர் கைது
தடைசெய்யப்பட்ட மீன் இனமான சவுக்கு சுறாக்கள் இரண்டை கொன்று பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்த மீனவர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பேருவளை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக...
புலம்பெயர் இலங்கையர் விவகாரங்களுக்கு அலுவலகம் ஸ்தாபனம்
வௌிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் ஒத்துழைப்புகளை நாட்டிற்கு பெற்றுக்கொள்வதற்கான மத்திய ஒருங்கிணைப்பு அலுவலகமொன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.2022 இடைக்கால வரவு செலவுத்திட்ட யோசனைக்கு அமைய இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.வௌிநாடுகளில் வாழும் 3 மில்லியனுக்கும்...
தங்க விலையில் வீழ்ச்சி
இன்று தங்க விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.அதற்கமைய, தங்கத்தின் விலை பின்வருமாறு:தங்க அவுன்ஸ் -650,066 ரூபா24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 22,940 ரூபா22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை -...
Popular
