ஐஸ் கடத்தலின் பிரதான மையம் இலங்கையாம்
ஐஸ் அல்லது கிரிஸ்டல் மெத் எனப்படும் போதைப்பொருள் கடத்தலின் பிரதான மையமாக இலங்கை மாறியுள்ளதாக இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்டர்போல் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ் இந்த தகவல் தெரியவந்துள்ளது.22 நாடுகளுக்கு...
நீண்ட நேர மின்வெட்டு அமுலாகும் சாத்தியம்
உரிய நேரத்தில் நிலக்கரியை கொண்டுவர அரசாங்கம் தவறும் பட்சத்தில், விரைவில் நீண்ட நேரம் மின்வெட்டு அமுலாக்கப்பட வேண்டியேற்படும் என்று இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.கடந்த 3 மாதங்களில் 5...
5 பொருட்களின் விலையை குறைத்தது சதொச
சில உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,பெரிய வெங்காயம்...
முட்டாள்தனமான ஒருவரை தேர்ந்தெடுத்த பின் பதவி விலகுவேன் – எலான் மஸ்க்
பொருத்தமான ஒருவரை கண்டறிந்த பின்னர், ட்விட்டர் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.தான் ட்விட்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலக வேண்டுமா? என்பது குறித்து எலான்...
பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து 7 கைப்பேசிகள் உட்பட சாதனங்கள் மீட்பு
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பூஸ்ஸ சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 07 கையடக்க தொலைபேசிகள் உட்பட பல சாதனங்களை கண்டுபிடித்துள்ளனர்.நேற்று (20) நடத்தப்பட்ட சோதனையில் சிறைச்சாலையின் சிறப்புப் பிரிவில் உள்ள சிறைச்சாலையின்...
கஞ்சிபானி இம்ரானுக்கு பிணை
'கஞ்சிபானி இம்ரான்' என அழைக்கப்படும் மொஹமட் அஹமட் நஜீப் இம்ரான் புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதன்படிஇ பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கஞ்சிபான இம்ரான், 50 இலட்சம் ரூபா சரீரப்...
பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த 3 பெண்கள் வேன் மோதி பலி
நாரம்மல - பெந்திகமுவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.நாரம்மலையில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த வேன், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்கள் மூவரை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.சம்பவத்தில்...
அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவை 5 மாதங்களுக்கு இடைநிறுத்தம்
அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவைகள் திருத்தப்பணிகளுக்காக ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு நிறுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அன்றிலிருந்து ஐந்து மாதங்களுக்கு கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம்...
ஆடம்பர ஹோட்டலில் சந்தித்த இன்னால், முன்னாள் ஜனாதிபதிகள்
முன்னாள் ஜனாதிபதி செயலாளராக இருந்த காமினி செனரத்னவின் மகனின் திருமண வைபவம் நேற்று கொழும்பு ஆடம்பர ஹோட்டலில் இடம்பெற்றது.இந்த விருந்தில் உயர்மட்ட அதிகாரிகள், உயர்மட்ட வர்த்தக சமூகத்தினர் , அரசியல் தலைவர்கள், என...
10 மணி நேர மின்வெட்டு அமுலாகலாம்
நாட்டின் நிலக்கரி இருப்பு இம்மாதம் தீர்வடைந்த பின்னர், நுரைச்சோலை 'லக்விஜய' அனல்மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்படும் எனவும், அதனால் நாட்டில் 10 மணி நேர மின்வெட்டு அமுலாகும் என...
Popular
