ருஹுணு பல்கலை மாணவர்கள் 11 பேர் கைது
ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பகிடிவதை சம்பவம் தொடர்பில் மாணவர்கள் குழு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மாணவர்கள் குழு இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
பொரளை மயானத்தை சிசிடிவியில் கண்காணிக்க நடவடிக்கை
பொரளை மயானத்திலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் CCTV அமைப்பு பொருத்தப்பட உள்ளதாக கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.முதலில் கொழும்பு மாநகர சபையின் நிதிக் குழுவில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவோம்.அதன்...
மின் கட்டணம் அதிகரிக்கப்படாது?
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை.நேற்றைய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற தயாராகும் பேராயர்
கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் தான் பேராயர் பதவியிலிருந்து ஓய்வு பெறத் தயாராக இருப்பதாக, பரிசுத்த பாப்பரசருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.ஒரு பேராயர் 75 வயதை எட்டிய பிறகு பதவி விலகுவதாக அறிவிப்பது...
மியன்மார் பிரஜைகளை தடுத்து வைக்க உத்தரவு
வடக்கு கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த போது மியன்மார் பிரஜைகளுடன் மீட்கப்பட்ட அகதிகள் படகின் படகோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.காங்கேசன்துறை கடற்படைத் தளத்தை அண்மித்த தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் பொலிஸ் பாதுகாப்பின்...
10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்
10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இதன்படி சுற்றுலாத் துறைக்கான பானங்கள்,...
மலையக தமிழர்களுக்கு விசேட வேலைத்திட்டம்
இந்தியாவில் இருந்து 200 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு பிரவேசித்து பெருந்தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இலங்கை சீனி நிறுவனத்துக்கு புதிய தலைவர்
இலங்கை சீனி நிறுவனத்தின் புதிய தலைவராக மேஜர் ஜெனரல் சாரதா சமரகோன் இன்று (20) தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.இலங்கை இராணுவத்தின் கஜபா படைப்பிரிவில் புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியாக கடமையாற்றிய அவர், ஓய்வு பெற்ற...
தாமரை கோபுரத்தில் நத்தார் கொண்டாட்டம்
இலங்கை சுற்றுலா அமைச்சு , ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் இணைந்து “கிறிஸ்துமஸ் கொழும்பு – தாமரை கோபுரம்” என்ற நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.டிசம்பர் 20 முதல்...
நெய்யில் கலப்படம்: பரிசோதனை செய்ய தீர்மானம்
நெய்யுடன் பல வகையான எண்ணெய்கள் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.சோதனை நடவடிக்கையின் போது, நெய்யில் மரக்கறி எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு...
Popular
