சர்ச்சைக்குரிய ரயில் இயந்திர சாரதி பணி இடைநிறுத்தம்
சர்ச்சைக்குரிய ரயில் இயந்திர சாரதி பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.நேற்று (30) கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் சாரதியின் தவறான நடத்தை காரணமாக திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும்...
முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றமில்லை
முச்சக்கரவண்டி கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அதன் தலைவர் லலித் தர்மசேகர மேற்கண்டவாறு...
எரிவாயு விலையில் திருத்தம்
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, திருத்தம் செய்யப்பட்ட சமையல் எரிவாயு விலை இன்று (02) முற்பகல் அறிவிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு
வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டி நிலையங்களுக்கு இடையில் ரயில் தண்டவாளத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் கரையோர மார்க்க ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.தண்டவாளத்தைச் சீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி பாராளுமன்றில் இன்று விசேட உரை
பாராளுமன்றில் இன்று (02) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி இதன்போது உரையாற்றவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கோரிக்கைக்கு அமைய,...
கண்டி அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி
லங்கா பிரிமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் கண்டி பெல்கன்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்றுள்ளது.நேந்று ஆரம்பமானமுதல் போட்டியில் தம்புள்ளை சிக்சர்ஸ் மற்றும் கண்டி பெல்கன்ஸ் அணிகள் மோதின.போட்டியின் நாணய சுழற்சியில்...
வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி,மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று சிறிதளவு மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய...
சம்பந்தனின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் மறைவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.அவரின் பேஸ்புக் பதிவு பின்வருமாறு:இரா.சம்பந்தனின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்...
மின் கட்டணம் குறைக்கப்படும் திகதி அறிவிப்பு
மின்சாரக் கட்டணக் குறைப்பு எதிர்வரும் 16ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.மேலும், கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு வரும் 15ம் திகதி...
ஆசிரியர் – அதிபர்கள் நாளை போராட்டம்
தமது கோரிக்கைகளுக்கு விரைவில் பதில் வழங்குமாறு கோரி ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு நாளை (02) பாடசாலைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.மேலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை...
Popular
