தொழுநோய் இருப்பதை அறிய வட்ஸ்அப் மூலம் புகைப்படத்தை அனுப்பலாம்
தொழுநோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர் வாட்ஸ்அப் மூலம் தோலில் உள்ள தழும்புகளின் புகைப்படத்தை அனுப்பி உறுதிப்படுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தொழுநோய் எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான புகைப்படத்தை 0754434085 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு...
புற்றுநோய் மருந்து கொள்வனவு – இறுதி முடிவு எடுக்கப்படவில்லை
43 வகையான புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை அவசரமாக கொள்வனவு செய்வது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.இந்த மருந்துகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய...
யாழில் துப்பாக்கி சூடு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் சுடலை ஒன்று புதிதாக அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.நாகர்கோவில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் ஏற்கனவே சுடலைகள் இருக்கின்ற போதும் குடும்ப சுடலை ஒன்று தனிநபரால்...
பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமண விபரங்களை நீக்க நடவடிக்கை
இலங்கையில் குழந்தைப் பிறப்பைப் பதிவு செய்யும் போது பெற்றோர்கள் திருமணமானவர்கள் என்ற தகவலை விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தாய் தனியாக வாழக்கூடிய தகுதியைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் அது...
தனியார் மருத்துவ மாணவர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் மருத்துவப் பயிற்சி
மருத்துவ மாணவர்களுக்கான மருத்துவப் பயிற்சிகளை வழங்கக்கூடிய அரச வைத்தியசாலைகளை அடையாளம் காண குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலை மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகிய தனியார்...
ஊழல் தடுப்பு சட்டமூலம் நாடாளுமன்றில்
ஊழல் தடுப்பு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு, பின்னர் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.இந்த சட்ட வரைவுக்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.நீதி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கைக்கு மீண்டும் உதவும் உலக வங்கி
ஆரம்ப சுகாதார சேவைகளுக்காக இந்த ஆண்டு உலக வங்கியிடமிருந்து 65 மில்லியன் டொலர் கிடைக்கப் பெறவுள்ளதாக சுகாதார பராமரிப்பு முறையை வலுப்படுத்துவது தொடர்பான உலக வங்கியின் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.இது...
எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த நடவடிக்கை
கனிம எண்ணெய் விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.சினோபெக்...
இன்று நள்ளிரவு முதல் ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
திட்டமிட்டபடி இன்று (14) நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.5 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. விதானகே தெரிவித்துள்ளார்.
மரக்கறி விலை குறைந்தது
யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அதிகளவான மரக்கறிகள் கொண்டு வரப்படுவதால் மரக்கறி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.அதன்படி நேற்று (13) யாழ்ப்பாணத்தில் இருந்து 60,000 கிலோகிராம் மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார நிலையத்திற்கு...
Popular
