செய்திகள்

மதுவரி வருவாய் 12% ஆல் வீழ்ச்சி

கடந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மதுவரி வருமானம் 12.2% ஆல் குறைந்துள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்த திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, 2022 ஆம் ஆண்டின்...

அரசியல் கட்சிகளை கணக்கறிக்கையை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

2021 ஆம் ஆண்டுக்கான கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளை விரைவில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்குள் கண்கறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

பொலிஸ் மா அதிபராகிறார் தேசபந்து?

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில்...

சிவனொளிபாத மலையடிவாரத்தில் லிஸ்டீரியா நோயால் பெண் உயிரிழப்பு உறுதி

சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர், லிஸ்டீரியா (Listeria) நோயால் உயிரிழந்தமை சுகாதாரத்துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அவர் லிஸ்டீரியா நோயால் பீடிக்கப்பட்டு, நோய் அறிகுறிகள் தென்பட்டதை...

FIFA வாக்கெடுப்புகளில் இருந்து இலங்கை இடைநிறுத்தம்

சர்வதேச காற்பந்து சம்மேளனமான FIFAவின் வாக்கெடுப்புகளில் இருந்து இலங்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.ரூவண்டாவின் கிகலி நகரில் நடைபெற்ற சர்வதேச காற்பந்து சம்மேளனத்தின் 73ஆவது காங்கிரஸ் கூட்டத்தில் இதற்கான பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 197...

இன்று சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள...

இலங்கையிலும் லிஸ்டீரியா நோய்

இலங்கையில் ஒருவருக்கு மாத்திரமே லிஸ்டீரியா நோய் ஏற்பட்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அதன் ஊடக ஏற்பாட்டாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா...

இலங்கைக்கு 1.8 மில்லியன் டொலர்களை வழங்கிய ஜப்பான்

இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் யுனிசெப் நிறுவனத்திற்கு 1.8 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.இந்த நிதியானது சுமார் 6 இலட்சம் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் ஊட்டச்சத்து...

களுத்துறையில் தேர்தலை நடத்த இடைக்காலத் தடையுத்தரவு

களுத்துறை பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.உள்ளூராட்சி சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள...

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று (16) கணிசமானளவு குறைந்துள்ளது.அதன்படி, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 67.90 அமெரிக்க டொலர்களாக உள்ளது.பிரண்ட் ரக மசகு...

Popular

Latest in News