செய்திகள்

மகனின் தாக்குதலில் தந்தை பலி

பொலன்னறுவை பகுதியில் 16 வயது மகன் தாக்கியதில் படுகாயமடைந்த அவனது தந்தை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்று (15) அதிகாலை பொலன்னறுவை வேவதென்ன பகுதியில் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில்...

ஹரக் கட்டாவின் உயிரை பாதுகாக்கக் கோரி மனு

மடகஸ்காரில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நந்துன் சிந்தக விக்ரமரத்ன என்ற ஹரக் கட்டாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப் பேராணை...

நலன்புரி கொடுப்பனவு விண்ணப்பதாரர்களுக்கான அறிவிப்பு

நலன்புரிக் கொடுப்பனவுகளுக்காக தற்போது நடைபெற்று வரும் தகுதியானவர்களை அடையாளங் காணும் நடவடிக்கையில் இதுவரை செயற்படுத்தப்பட்டுள்ள தகவல் கணக்கெடுப்பு மற்றும் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட 11 இலட்சம் விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு...

சிறுவர் இல்லத்திலிருந்து 3 சிறுமிகள் மாயம்

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.காணாமல் போன சிறுமிகள் 14,...

ஜனாதிபதி டொலரை 200 ரூபாவாக கொண்டு வருவார்- வஜிர அபேவர்தன

அடுத்த வருட இறுதிக்குள் டொலரின் பெறுமதியை 200 ரூபாவாக கொண்டுவர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியின் காலை இழுக்காமல் ஆதரித்தால்...

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது

சிலாபம்-முகுணுவடவன பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் இன்று (16) கைது செய்யப்பட்டனர்.இதன்போது, கெப் வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டதாக சிலாபம் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.ராகம பிரதேசத்தைச் சேர்ந்த மூவரும், சிலாபம்,...

கார் – ரயில் மோதி விபத்து: இருவர் பலி

கண்டியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில், கொக்கல பகுதியில் கார் ஒன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.கொக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையின் ஊடாக கவனக்குறைவாக பயணிக்க முற்பட்ட கார் ஒன்று...

விவசாயிகளுக்கு இலவச டீசல்

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் இன்று அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.புத்தூர் கமநல சேவை பிரிவின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆறு லீற்றர் டீசல் விகிதம்...

டொலர் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (16) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்தின்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலரின்...

உரக் கப்பலொன்று நாட்டை வந்தடைந்தது

பெரும் போகத்துக்குத் தேவையான TSP இரசாயன உரம் அடங்கிய கப்பலொன்று இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.அதன்படி சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட MV INCE PACIFIC என்ற கப்பல் 36,000 மெட்ரிக் டன் இரசாயன...

Popular

Latest in News