செய்திகள்

யாழில் போசாக்கின்மையால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு - குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான சிசுவொன்று போசனை குறைப்பாட்டால் உயிரிந்துள்ளது.குறித்த குழந்தை யக்கமுற்ற நிலையி கடந்த திங்கட்கிழமை இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

மாணவர்களில் 90 சதவீதமானோர் போதிய கல்வி – எண்கள் பற்றிய அறிவைப் பெறவில்லை

கொரோனா வைரஸ் பரவலின்போது, பாடசாலைகள் மூடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், முதலாம் தர மாணவர்களில் 33 சதவீதமானோர் கைபேசிகளை பயன்படுத்தி விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்ததாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.64 சதவீதமானோர் நாளொன்றுக்கு ஒரு...

இங்கிலாந்து அரச அலுவலகங்களிலும் டிக்டொக் செயலியை பயன்படுத்த தடை

அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டொக் செயலிக்கு தடை விதித்திருந்தன.அதாவது, அந்த நாட்டின் அரசாங்க அலுவலகங்களில் அரசாங்கத்திற்கு சொந்தமான கணினி, கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட மின் சாதனங்களில் டிக்டொக் செயலியை...

லலித் கன்னங்கரவுக்கு சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவித்தல்

ஹங்வெல்ல மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பல கொலை சம்பவங்களுக்கு தலைமை தாங்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லலித் கன்னங்கரவை கைது செய்ய சர்வதேச பொலிசார் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளனர்.மேல் மாகாண தென் மாவட்ட...

நாட்டின் சில பகுதிகள் இருண்டன

கொழும்பு உட்பட இலங்கையின் ஏழு முக்கிய நகரங்களில் வளி மாசு அளவு மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அதிகரித்துள்ளது.இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் நிறுவப்பட்டுள்ள வளிதர குறிகாட்டியின் அடிப்படையில் கொழும்பின் வளிதர சுட்டெண்...

பொலிஸாருக்கு எதிராக 1,521 மனுக்கள் தாக்கல்

அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக 1,521 அடிப்படை உரிமை மனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம உயர் நீதிமன்றத்தில் நேற்று (16) அடிப்படை உரிமை மீறல்...

விசேட தேவையுடைய கைதிகளுக்கு பொது மன்னிப்பு

விசேட குழுவொன்றின் பரிந்துரைகளுக்கு அமைய சிறைச்சாலையில் உள்ள விசேட தேவையுடைய கைதிகளுக்கு ஜனாதிபதி, பொது மன்னிப்பு வழங்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.குறித்த பரிந்துரையின் கீழ் விசேட சுகாதார தேவையுடைய வயோதிபர்கள்...

நலன்புரி நன்மைகளுக்காக தவறான தகவல் வழங்கினால் வழக்கு

நலன்புரி நன்மைகளை பெற தகுதியானவர்களைக் கண்டறிந்து கணக்கெடுப்பு நடத்தும் நடவடிக்கை எதிர்வரும் மார்ச் 31-ஆம் திகதியுடன் முடிவடைகிறது.அதற்கு முன் சரியான தகவல்களை வழங்குமாறும் இல்லையெனில் நலன்புரி நன்மைகளை இழக்க நேரிடும் என்றும் நிதி...

சதொசவில் அப்பியாசக் கொப்பிகள் குறைந்த விலையில்

பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அப்பியாசக் கொப்பிகளை சலுகை விலையில் வழங்குவதற்கு இலங்கை சதொச நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சதொசவின் விற்பனைத் திணைக்களத் தலைவர் சவான் காரியவசம் தெரிவித்தார்.பாடசாலை மாணவர்களுக்கு லங்கா சதொச கடைகளில்...

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் கடும் மழை காரணமாக இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.குருணாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த பிரதேசங்களின் மலைப்பாங்கான...

Popular

Latest in News