ஆசிரியர் உள்ளீர்ப்புக்கான போட்டிப் பரீட்சை இடைநிறுத்தம்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைப்பதற்கான போட்டிப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் நேற்று (23) உத்தரவிட்டுள்ளது.உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்களான விஜித் K. மலல்கொட, A.H.M.N.நவாஸ் மற்றும் ஜனக்...
கச்சத்தீவிலிருந்து புத்தர் சிலையை அகற்றுமாறு கோரிக்கை
கச்சதீவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
தெற்காசியாவின் சிறந்த ஊழல் எதிர்ப்புச் சட்டம் இலங்கையில்
தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.குறித்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி,...
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை
மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில் உதவுவதற்காக நிதி அமைச்சின் கீழ் நிறுவன மறுசீரமைப்பு அலகு ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளது.ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஸ்ரீ லங்கன் கேட்டரிங், ஸ்ரீலங்கா டெலிகொம் பி.எல்.சி...
தபால் வாக்கெடுப்பு ஒத்திவைப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பை, மார்ச் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிகளிலும், ஏப்ரல் 3ஆம் திகதியும் நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அத்துடன், ஏப்ரல் 25...
போக்குவரத்து அமைச்சரை பதவி விலகுமாறு எச்சரிக்கை
அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் பஸ் உதிரி பாகங்களின் விலை மற்றும் சேவைக் கட்டணங்கள் குறைவடைந்துள்ளமை குறித்து விசாரணை நடத்த முடியாவிட்டால் போக்குவரத்து அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என இலங்கை...
பாட்டலிக்கு புதிய பதவி
நாடாளுமன்றத்தின் பொது நிதி மூலோபாயம் (முறைகள் மற்றும் நடைமுறைகள்) நிலைக்குழுவின் தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று (23) போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம்,...
யூரிய உர விலை குறைப்பு
தனியார் உர நிறுவனங்கள் மூலம் விநியோகிக்கப்படும் 50 கிலோ யூரியா உர மூடை ஒன்றின் விலை 7,500 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.விவசாயிகள் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்படி...
குறைந்த வருமானமீட்டும் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்கப்படும் – பிரதமர்
குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு சகலவிதமான நிவாரணங்களையும் வழங்குவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளும் அதற்கான வழியை சுட்டிக்காட்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு...
பாடசாலைகளின் இறுதித்தவணை நாளையுடன் நிறைவடைகிறது
அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் 2022ஆம் ஆண்டுக்கான இறுதித் தவணை நாளையுடன் நிறைவடையவுள்ளது.கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.அத்துடன், 2023ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை (27) முதல்...
Popular
