விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டமை – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டமைக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆலயத்திற்குள் செல்வதற்கு தொல்லியல் திணைக்களத்தினரால் தடை விதிக்கப்பட்டிருந்ததாக வவுனியா வெடுக்குநாறி...
இலங்கை அணிக்கு அபராதம்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச்சு தாமதம் காரணமாக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.ஒக்லேண்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில்...
பத்திரிகையொன்றின் மீது இளவரசர் ஹரி வழக்கு தாக்கல்
டெய்லி மெயில் பத்திரிகைக்கு எதிராக பிரித்தானியா இளவரசர் ஹரி வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நேற்று (27) பிரித்தானியா இளவரசர் ஹரி, பாடகர் எல்டன் ஜான் மற்றும் 5 பேர்...
எதிர்வரும் 2 மாதங்களில் பசுமை பொருளாதாரக் கொள்கை அறிமுகம்
பசுமை பொருளாதாரத்திற்குள் நுழையும் வலயத்தின் முதலாவது நாடாக இலங்கை விளங்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பான பசுமைப் பொருளாதாரக் கொள்கை எதிர்வரும் இரு மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.இலங்கையின்...
இன்றைய நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய (28) நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.அதற்கமைய, டொலரொன்றின் கொள்வனவு பெறுமதி 315.84 ரூபாவாக பதிவாகியுள்ளது.டொலரொன்றின் விற்பனை பெறுமதி 332.87 ரூபாவாக காணப்படுகிறது.
டயரின் விலையை குறைக்க முடியுமாம்
இறக்குமதி செய்யப்படும் டயரின் விலையை ஐந்து சதவீதத்தால் குறைக்க முடியும் என டயர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.டயர் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார்.டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி...
எதிர்காலத்தில் பல பொருட்களின் விலை குறையும் – வர்த்தக அமைச்சர்
எதிர்காலத்தில் பல பொருட்களின் விலை குறையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.வெலிமடை பிரதேசத்தில் இன்று (28) இடம்பெற்ற திறப்பு விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவிலிருந்து முட்டைகள் பூரண...
‘பரவி சுதா’வின் உதவியாளர் கைது
போதைப்பொருள் வர்த்தகர் பரவி சுதாவின் உதவியாளர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி டுபாய்க்கு தப்பிச்செல்ல முயற்சிக்கையிலேயே அவர் அரச புலனாய்வு சேவையின் கட்டுநாயக்க பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால்...
சனத் நிஷாந்தவுக்கு எதிரான மனு விசாரணைக்கு திகதியிடப்பட்டது
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்களை எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.அந்த முறைப்பாடுகள் இன்று...
பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த திருடன்
ஹொரணை-பாணந்துறை வீதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்குள் பிரவேசித்த நபரொருவர் சுமார் 150,000 ரூபா பெறுமதியான பொருட்களை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.இவ்வாறு திருடப்பட்ட பொருட்களுக்குள் ஏராளமான சிகரெட்டுகள் மற்றும் பால் மா பொதிகள் உள்ளடங்குவதாக...
Popular
