செய்திகள்

எரிபொருள் விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் இலாபம்

எரிபொருள் விற்பனை மூலம் அரசாங்கத்துக்கு கிடைத்த இலாபம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.92 ஒக்டேன் பெற்றோல் லீற்றருக்கு 1.63 ரூபாவும், 95 ஒக்டேன் லீற்றர் ஒன்றிற்கு 1.15 ரூபாவும் அரசாங்கத்திற்கு கிடைக்கும் என மின்சக்தி...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல் சப்ரகமுவ, மற்றும் வட மேல் மாகாணங்களிலும் அநுராதபுரம், கண்டி நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக...

வெளிநாடு செல்லும் பெண்களுக்கான அறிவிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்யாமல் மற்றும் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும் பெண்கள் ஏப்ரல் முதலாம் திகதி முதல் தூதரகப் பாதுகாப்பு இல்லங்களில் தங்கவைக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இலங்கை வெளிநாட்டு...

பேருந்து – லொறி மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலி

ஹம்பாந்தொட்டையில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாளாதில் மூவர் உயிரிழந்துள்ளதாக ஹம்பாந்தொட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கதிர்காமம் நோக்கி சென்ற பேருந்து ஒன்றும், எதிர்திசையில் வந்த லொறி ஒன்றும் மோதிக் கொண்ட...

டொலரை கைவிடும் சீனா – பிரேசில்

சீனாவுக்கும் பிரேசிலுக்கும் இடையிலான சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டொலரை இடைநிலை நாணயமாக பயன்படுத்துவதை கைவிட இரு தரப்பினரும் தீர்மானித்துள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.இதற்கு இரு நாட்டு மத்திய வங்கிகளும் இணக்கம்...

விவசாயிகளுக்கு QR குறியீடு

எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு QR குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.கிவ் ஆர் முறையைப் பயன்படுத்துவதன் மூலம் உரங்கள் மற்றும் விதைகள் போன்றவற்றை விவசாயிகள் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்று...

ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் சேதம்: விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

வவுனியா – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விளைவிக்கப்பட்ட சேதம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த ஜனாதிபதி, தொல்பொருள் திணைக்களத்துடன் வவுனியாவிலும், கொழும்பிலும் இரண்டு சந்திப்புக்கள்...

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிறுவர் பிரிவொன்று மூடப்பட்டது

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுவர் பிரிவு இலக்கம் 63, விசேட வைத்தியர்கள் இன்மையால் மூடப்பட்டுள்ளது.இந்த சிறுவர் பிரிவு அனுராதபுரம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தால் நிர்வகிக்கப்பட்டது.இந்த பிரிவு மூன்று விசேட வைத்தியர்களின் மேற்பார்வையில் இயங்கி...

சட்டப் பேரவையில் ஆபாச படம் பார்த்த எம்.எல்.ஏ

திரிபுரா சட்டப்பேரவையில் பாஜக சட்ட மன்ற உறுப்பினர் ஜாதவ் லால் நாத் ஆபாச படம் பார்த்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாநில பாதீடு தொடர்பான விவகாரங்கள்...

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு செல்லும் பெற்றோலிய தொழிற்சங்கங்கள்

பெற்றோலிய தொழிற்சங்க தலைவர்களை பணிப்புறக்கணிப்புக்கு அனுப்பும் தீர்மானத்திற்கு எதிராக இன்று (30) பிற்பகல் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தெரிவித்துள்ளன.மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர...

Popular

Latest in News