முட்டையிடும் கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய நடவடிக்கை
முட்டை இறக்குமதியால் இலங்கை சந்தையில் முட்டை தட்டுப்பாடு நெருக்கடியாக மாறும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.முட்டை உற்பத்தியாளர்கள் இறைச்சிக்காக கோழிகளை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக என அதன் தலைவர்...
கொஸ்கம கொலை சம்பவம் தொடர்பில் ஐவர் கைது
கடந்த 29ஆம் திகதி கொஸ்கம மூனுமலை தோட்டப் பகுதியில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.கலுஅகல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே சம்பவத்தில்...
18 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம், இடைக்காட்டு பகுதியில் சொகுசு காரில் பெருந்தொகையான கஞ்சாவை கடத்திச் சென்ற இளைஞனை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (30) மாலை தொண்டைமானாறு இடைக்காட்டு பகுதியில் இருந்து சுன்னாகத்திற்கு...
தொழில்துறைக்காக அரசாங்கம் குறைந்தளவிலேயே நிதி ஒதுக்கியுள்ளது – ரமேஷ் பத்திரன
அரசாங்கம் நாட்டிற்கான இலவச கல்வி மற்றும் சுகாதார சேவைக்காக பெரும் தொகையை செலவிட்டுள்ளது.ஆனால் கல்வித்துறையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக பாரியளவில் செலவு செய்யவில்லை என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.கொழும்பில்...
ஆங்கிலம் கற்பிக்க 13,800 ஆசிரியர்கள்
அனைத்து முதலாம் தரப் பிள்ளைகளுக்கும் ஆங்கில மொழி கற்பித்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கங்கொடவில சமுத்திராதேவி மகளிர் ஆரம்பப் பாடசாலையில் நேற்று (30) முதலாம் தரப் பிள்ளைகளுக்கான ஆங்கில...
கார் – மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கூரையின் மேல் விழுந்த நபர்
ஹொரண - மலகல வீதி பாதுக்க குருகொட சமுர்த்தி வங்கிக்கு அருகில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து நேற்று...
டொனால்ட் ட்ரம்ப் மீது வழக்கு பதிவு
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் மீது ஏற்கனவே பல பெண்கள் பாலியல் புகார்கள் அளித்துள்ளனர்.10க்கும் மேற்பட்ட பெண்கள், டொனால்ட் ட்ரம்ப் மீது பாலியல் புகார் அளித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு...
பேருந்து கட்டணம் குறைப்பு
இன்று முதல் பேருந்து பயண கட்டணம் 12.09 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 4 ரூபாவால் குறைக்கப்படுகிறது.இதற்கமைய 34 ரூபா என்ற ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 30 ரூபாவாக...
சில பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை
ஜூன் முதலாம் திகதி முதல் பிளாஸ்டிக் கரண்டிகள், முள் கரண்டிகள், பிளாஸ்டிக் மாலைகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்கள் ஆகியவற்றின் உற்பத்தி, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவை தடை செய்யப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணையம்...
உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளராக ரஞ்சித் அசோக நியமனம்
பொதுநிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.என் ரஞ்சித் அசோக நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 21 ஆம் திகதி அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளரின்...
Popular
