செய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசியப் பொருட்கள் உட்பட இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மொத்த விலைகள் சுமார் 10% குறைந்துள்ளது.அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் நிலையான பெறுமதி வீழ்ச்சி காரணமாக...

இன்று பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும்...

3 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

மூன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன.இதன்படி, வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.220 ரூபாவாக இருந்த ஒரு கிலோ...

700 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

மருத்துவம், பொறியியல் மற்றும் கணக்கியல் துறைகளில் தொழில் செய்பவர்களுக்கு விதிக்கப்படும் வரி தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.அநுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

யுக்ரைனுக்கு நிதி வழங்க IMF அனுமதி

சர்வதேச நாணய நிதியம் (IMF) யுக்ரைனுக்கு 15.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவி தொகைக்கு அனுமதி வழங்கியுள்ளது.யுத்த மோதல்களினால் அழிந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காகவே இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது.சர்வதேச நாணய நிதியம்...

மீன் விலை குறையும்

மீன் விலை 25 வீதம் அளவில் குறைவடையக்கூடும் என பேலியகொடை மத்திய கடலுணவு வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே கூறியுள்ளார்.எரிபொருள் விலை குறைக்கப்பட்டமையால், முன்னர் கடற்றொழிலுக்கு செல்லாதிருந்தவர்கள், தற்போது தங்களது தொழிலை...

பேருவளை நில அதிர்வு குறித்து எச்சரிக்கை

பேருவளையில் நில அதிர்வுகள் மீண்டும் ஏற்பட்டால், அது அதிக வலுமிக்கதாக இருந்தால் அதனை தீவிரமாக அவதானிக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் பேராசிரியர் கபில தஹாநாயக்கவை மேற்கோள்காட்டி டெய்லி மிரர் இதனைத்...

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

மனித உரிமைகள் மற்றும் முன்னோக்கிச் செல்வதற்கான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் கண்டுபிடிப்புகளை மதிப்பிடுவதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, ஜனாதிபதி...

மாபிள்களின் விலை குறைந்தது

சந்தையில் மாபிள்களின் விலை, 12.5 முதல் 15 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைவடைந்துள்ளதாக லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார்.ரூபாவின் பெறுமதி அதிகரித்ததை அடுத்து, உள்ளூர் சநதையில், அனைத்து...

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் இன்று

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் முற்பகல் 10 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.சபையின் உறுப்பினர்கள் சுயேச்சையான அமைப்புகளுக்கான உறுப்பினர்களை நியமிப்பது மற்றும் பல...

Popular

Latest in News