நடு வீதியில் தீக்கிரையான முச்சக்கரவண்டி
வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியில் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தவளை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.இச்சம்பவம் இன்று (3) காலை இடம்பெற்றுள்ளது.தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டியின்...
திறந்த பல்கலைக்கழகம் தனியாருக்கு?
திறந்த பல்கலைக்கழகத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இருந்து நீக்கி தனியார் பல்கலைக்கழகமாக பேணுவதற்கான சட்டமூலத்தை நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தயாரித்துள்ளதாக பல்கலைக்கழக பொது...
அலுமினியத்தின் விலை குறையலாம்
இலங்கை நாணய மதிப்பு உட்பட விற்பனைச் செலவை நிர்ணயிக்கும் மற்ற காரணிகள் நிலையாகினால், எதிர்காலத்தில் அலுமினியத்தின் விலை குறையும் என கைத்தொழில் அமைச்சின் உலோக, அச்சு, இயந்திரங்கள் துறைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர்...
இடைவகுப்புகளில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு
தேசிய பாடசாலைகளுக்கு இடைவகுப்புகளில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.இதன்படி தேசிய பாடசாலைகளில் ஏப்ரல் 21 வரையில் 2 தொடக்கம் 4 மற்றும் 7 தொடக்கம் 10...
வசந்த முதலிகேவுக்கு எதிரான மனு தொடர்பான நீதிமன்றின் உத்தரவு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சட்டமா அதிபர் சமர்ப்பித்த...
உத்தியோகப்பூர்வ இல்லத்தை ஒப்படைத்தார் ஹேமா
கடந்த 31ஆம் திகதி ஹேமா பிரேமதாசவுக்கு வழங்கப்பட்ட கொழும்பு உத்தியோகபூர்வ இல்லத்தை அவர் மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்.ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதிக்கும் அரசியலமைப்பு ரீதியாக உத்தியோகபூர்வ இல்லத்திற்கு உரிமை உண்டு.முன்னாள் ஜனாதிபதியின் மரணத்திற்குப் பிறகு,...
மினுவாங்கொடை பகுதியில் ஒருவர் கொலை
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தட்டுவன பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.இக்கொலை நேற்று (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என...
நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு நாளை (04) முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படிஇ 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம்...
அத்தியாவசிய ஏற்றுமதி நடவடிக்கைகளுக்காக நிதி விடுவிக்க ஏற்பாடு
அத்தியாவசிய ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.நாட்டின் நிதி ஒழுங்குமுறை தீர்மானங்களின் அடிப்படையில் அபிவிருத்திப் பணிகளுக்கு பணம் விடுவிக்கப்படவில்லையென்றாலும், அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து...
கட்டணம் செலுத்தாத ட்விட்டர் கணக்குளின் ப்ளூ டிக் நீக்கம்
ஏப்ரல் முதலாம் திகதி முதல் கட்டணம் செலுத்தாத கணக்குகளிலிருந்து ப்ளூ டிக்கை நீக்க ட்விட்டர் நிறுவனம் தீர்மானித்துள்ளது.அதற்கமைய, நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.நிவ்யோர்க் டைம்ஸ் உட்பட...
Popular
