செய்திகள்

டயனாவின் எம்.பி பதவி தொடர்பான நீதிமன்றின் உத்தரவு

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் ஜூன் 06ஆம் திகதி அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு விலை குறைகிறது

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி நாளை (04) நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் நிறை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர்...

பல்கலை மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.குறித்த போராட்டதை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு சுபநேர அட்டை ஜனாதிபதியிடம் கையளிப்பு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுபநேர அட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பாரம்பரிய முறைப்படி இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.பாரம்பரிய முறைப்படி மேளதாளத்துடன் கொண்டு வரப்பட்ட சுபநேர அட்டையை...

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகள் அண்மையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.மதிராசன் சுலக்சன், இராசதுரை திருவருள், கணேசன் தர்சன் ஆகிய மூவரே இவ்வாறு விடுதலையாகியுள்ளனர்.பயங்கரவாதத் தடைச்...

விசா இன்றி தங்கியிருந்த சீன பிரஜைகளுக்கு விளக்கமறியல்

அளுத்கம மற்றும் மொரகல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 37 சீன பிரஜைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் 5 சீன பெண்களும், 6 வயது குழந்தையும் உள்ளடங்குவதாக...

கேரளாவில் ரயில் பயணிகள் மீது தீ வைப்பு – மூவர் பலி

இந்தியாவின் கேரள மாநிலம் எழத்தூர் பகுதியில் விரைவு ரயிலில் வைத்து பயணிகள் மீது இனந்தெரியாத ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.இதனை கண்டு அச்சமடைந்த நிலையில் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு...

3ஆவது மாடியிலிருந்து விழுந்து ஒருவர் மரணம்

மொரட்டுவ-சயுருபுர அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் இன்று (03) அதிகாலை உயிரிழந்துள்ளதாக அங்குலான பொலிஸார் தெரிவித்தனர்.சயுருபுர வீட்டுத் தொகுதியின் மூன்றாவது மாடியில் வசித்து வந்த ரசிக சம்பத்...

எரிபொருள் விலை குறைப்பின் நன்மைகளை மக்களுக்கு வழங்குக

எரிபொருள் விலை குறைப்பின் நன்மைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொருட்கள் மற்றும் சேவை வழங்குபவர்களிடம் நிதியமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.எரிபொருள் விலை குறைப்பின் பலனை நுகர்வோருக்கு வழங்க பல நிறுவனங்கள் முன்வரவில்லை...

அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை தேடி சோதனை

திருத்தப்பட்ட பேருந்துக் கட்டணப் பட்டியலைக் காட்சிப்படுத்தாமல் அதிகக் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளைச் சோதனையிடும் நடவடிக்கை இன்று (3) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக மேல்மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவ...

Popular

Latest in News