செய்திகள்

டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றுக்கு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்காக நிவ்யோர்க் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இன்று (04) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்...

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

நாட்டில் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இன்று (04) முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை...

முட்டை விற்பனையில் மாற்றம்

இன்று (04) முதல் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே...

ராகுல் காந்திக்கு பிணை

2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மோடியை அவதூறாக பேசியதற்காக அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.'மோடி' என்ற பெயர் ஒவ்வொரு...

இன்றைய போட்டியில் சென்னை – லக்னோ அணிகள் மோதல்

2023 இந்தியன் பிரீமியர் லீக் டி:20 தொடரில் இன்று நடைபெறும் ஆறாவது லீக் ஆட்டத்தில் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்...

டொலர் பெறுமதியில் வீழ்ச்சி

கடந்த வெள்ளிக்கிழமையுடன் (31) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 318. 27 ரூபாவிலிருந்து 316.75...

சிறுவர்களிடையே பரவும் தொற்று

பாடசாலைகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் சிறுவர் சீர்த்திருத்த பள்ளிகளில் காய்ச்சல் அறிகுறியுடன் சுகயீனமடையும் சிறு பராயத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இவ்வாறு சுகயீனமடைபவர்களில் இன்புளுவன்சா ஏ பொசிட்டிவ் மற்றும் பி பொசிட்டிவ் கொண்ட சிறுவர்களே...

களைக்கொல்லி – பூச்சிக்கொல்லிகளின் விலையை குறைக்க நிறுவனங்கள் இணக்கம்

அனைத்து களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலையை 20 வீதத்தால் குறைப்பதற்கும், குறிப்பிட்ட சில பூச்சிக்கொல்லிகளின் விலையில் 40 சதவீதம் வரை சலுகைகளை வழங்குவதற்கும் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த வருடத்தில்...

கடலோர ரயில் சேவைகள் பாதிப்பு

கடலோர புகையிரத மார்க்கத்தின் வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் கொழும்பு நோக்கிய ரயில் தண்டவாளம் தாழிறங்கியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.இதன் காரணமாக குறித்த மார்க்கத்திலான ரயில் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

Latest in News