விரைவில் தேர்தல்?
தற்போது நாடாளுமன்றம் தேர்தலை நடத்த தீர்மானித்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராக இருப்பதாக அதன் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.தேர்தல் நடத்துவது தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றில் எட்டப்படும் எனவும், அதற்கு தேவையான நிதி...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிரடி தீர்மானம்
நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்க சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.அக்கட்சியின் செயலாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரித்துள்ளார்.இதேவேளை, இராஜாங்க அமைச்சர்களான பியங்கர ஜயரத்ன, லசந்த அலகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் பதவி...
ஜனாதிபதி அரச தரப்பு உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பில்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆளும் தரப்பு உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம இந்த தகவலை வழங்கினார்.முன்பிருந்த அமைச்சரவையின் அமைச்சர்கள் பதவி விலகியதன் பின்னர், மீண்டும் நான்கு பேர்...
4 அமைச்சர்கள் பதவியேற்பு
4 அமைச்சர்கள் சற்று முன்னர் பதவி ஏற்றனர்.நிதி அமைச்சர் – அலி சப்ரிகல்வி அமைச்சராக – தினேஷ் குணவர்தனபெருந்தெருக்கள் அமைச்சர் – ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோவெளிவிவகார அமைச்சர் – ஜீ.எல்.பீரிஸ்
அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக்குமாறு ஜனாதிபதி அழைப்பு
நாட்டின் நெருக்கடி நிலைமையை போக்கும் முகமாக அனைத்து கட்சிகளும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இது குறித்த அறிவிப்பு சற்று முன்னர் வெளியாக்கப்பட்டது.உலகளாவிய ரீதியாக ஏற்பட்டுள்ள சில...
Popular
