செய்திகள்உள்நாட்டுஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிரடி தீர்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிரடி தீர்மானம்

நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்க சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.

அக்கட்சியின் செயலாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரித்துள்ளார்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர்களான பியங்கர ஜயரத்ன, லசந்த அலகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles