நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்க சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
அக்கட்சியின் செயலாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரித்துள்ளார்.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர்களான பியங்கர ஜயரத்ன, லசந்த அலகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளனர்.
