Saturday, May 9, 2026
25 C
Colombo

உள்நாட்டு

ஜனாதிபதி – பிரதமருக்கு விசேட பாதுகாப்பு

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்துக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இராணுவமும் காவல்துறையும் இணைந்து விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளனர்.இராணுவத் தளபதி சவேந்திர சில்வா காவல்துறையிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை...

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களின் போது சில ஆர்ப்பாட்டக்காரர்கள், தீ வைத்தல் மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் போன்ற வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இவ்வாறான செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,...

சபாநாயகரின் முக்கிய கோரிக்கை

நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு இந்த வாரத்துக்குள் தீர்வு காணுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் விசேட அறிக்கையை வாசித்த சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற...

இலக்க தகடுகள் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் யார்? (படங்கள்)

நாடாளுமன்றத்திற்கு செல்லும் வழியில் நேற்று (05) பொதுமக்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.இதன்போது இலக்க தகடு இல்லாத நான்கு மோட்டார் சைக்கிள்களில் சிலர் கருப்பு ஆடை, முகமூடி அணிந்து அங்கு பிரவேசித்தனர்.இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை...

நாடாளுமன்றில் இன்று விசேட விவாதம்

நாட்டின் சமகால நெருக்கடி நிலை குறித்து, இரு தினங்களுக்கு நாடாளுமன்றில் விசேட விவாதம் இடம்பெறவுள்ளது.நேற்று (05) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, இன்றும் (06), நாளையும் (07) விவாதம்...

Popular

Latest in News