மஹிந்தவின் படம் பொறிக்கப்பட்ட 1000 ரூபாவால் யாழில் பதற்ற நிலை
நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.யாழ்ப்பாணத்தில் மஹிந்தவின் படம் பொறித்த ஆயிரம் ரூபா தாள் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.ஒருவர் மஹிந்தவின் படம் பொறித்த ஆயிரம்...
சட்டமா அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?
நாட்டின் சட்டமா அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட நேரும் என்று நாடாளுமன்றில் எச்சரிக்கப்பட்டது.நாடாளுமன்றில் உரையாற்றிய விஜயதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.அரசாங்கத் தரப்பில் உள்ளவர்களை வழக்குகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் சட்டமா...
“தந்தையாரே, அவர்களை மன்னித்து விடுங்கள்”
நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுகின்றனர்.இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பல்வேறு கருத்துகள் அடங்கிய பதாகைகள் பயன்படுத்தப்படுகின்றன.அவ்வாறான பதாகை ஒன்றின் புகைப்படத்தை பிரதமர் மஹிந்தவின் மருமகள் டட்டியானா தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.அதில் “தந்தையாரே...
ரயில் திணைக்களத்தின் அறிவுறுத்தல்
நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.மின்வெட்டு காலப்பகுதியில் ரயில் கடவைகளை கடக்கும்போது அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ரயில் திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனெவிரத்ன இதனை தெரிவித்தார்.மின்வெட்டின் போது மின் விளக்குகளுக்கு பற்றரிகள்...
GMOA கவனயீர்ப்பு போராட்டம்
மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய கோரி, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கொழும்பில் தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக தற்போது கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.“வாழும் உரிமை மற்றும் ஆரோக்கியத்திற்கான உரிமை” ஆகியவற்றை உறுதி...
Popular
